என்னை மன்னியும் – Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2நொறுங்குண்ட இருதயமாய்உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை […]

என்னை மன்னியும் – Ennai Manniyum Read More »