பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean

பாவத்திலே நான் பிறந்தேன் தேவனையே நான் மறந்தேன் என்னமோ ஆகபோகிறேன் – என் வாழ்க்கை இருளிலே மூழ்கி போனதே -(2) அப்பன் சொத்தில் பங்கை வாங்கி ஆட்டம் போட்டேனே அப்போவெல்லாம் போட்ட ஆட்டம் அளவும் இல்லையே காசெல்லாம் குறைஞ்சி போச்சி கவலைகள் கண்ணீராச்சி காட்சிகள் மறஞ்சி போச்சி கானல் நீருமாச்சி உள்ளதெல்லாம் இழந்து போனதால் என் உறவுகள் என்னை விட்டு விலகி போனதே – பாவத்திலே கஷ்டங்களும் நஷ்டங்களும் என் கழுத்தை நெறிக்குதே பாவங்கள் கோரோனோவை போல் […]

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean Read More »