latest tamil christian songs lyrics

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

உன்றன் திருப்பணியை – Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமேவெளியிட் டறிக்கை செய்யவோ?-உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து ப்ரகாசிக்கவோ?ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே […]

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை Read More »

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங்

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம் Read More »

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – Aaththuma Aathaayam Seiguvomae பல்லவி ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் சரணங்கள் 1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்,ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும 2.

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே Read More »

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்

சத்திய வேதத்தைத் தினம் – Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Read More »

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

ஆரணத் திரித்துவமே – Aarana Thirithuvamae பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் உன்னதமானபோத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்ஆபத் தனைத்தையும் தீரும்;இன்றும் என்றெங்களைச் சேரும்;-திருஇரக்கத்தால் முகம் பாரும்;நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;நம்பரா, கருணாம்பரா,ஞானத் தனு மானத்தொளிர்மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்முக்ய கிருபையின் தேவா,மேவி அடியாரைத் தேவா,-பலவெவ்வினையினின்றும் கா, வா;பாவிகள் நாங்கள்

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்குஅஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்ஜீவ வழி காட்டிப் பாவம்

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Read More »

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன் 3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி Read More »

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.-

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version