Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்
கோடானுகோடி சிறியோர் – Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து,தம் பாலன் மீட்பர்க்காய்ஆருயிரை நீத்ததாலேஉம் பாதம் சேர்ந்தோர்க்காய்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 5. பெத்தலை தூய பாலர்போல்வியாதி […]
Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »