Parigaari

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய் Read More »

En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே

LYRICS: (TAMIL) என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட குருதி சொறிந்தாரேமண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திடதன் ஜீவன் துறந்தாரே 1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீபலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோநடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அடநீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோகல்வாரி இயேசு இரத்தம் – உன் பாவக்கறை நீக்கும் – என்இயேசு குருதி மட்டும் – உன்சாப

En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே Read More »

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4 கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2)இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும்

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை Read More »

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின்

YISHI NASRINATHKI JEH! -2தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம் மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்வருகையில் இணைந்திடட்டும்…இந்த தேசம் மறுரூபம் காணும் காலம் – இல்லை தூரம் 1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்திரை அரங்கங்கள் சபையாய் மாறும்இருளனைத்தும் விலகி ஓடும்திரள் கூட்டம் மனமாற்றம் காணும்திறப்பினிலே நின்றிடுவோம் – இதைஜெபத்தினிலே வென்றிடுவோம் 2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்பிரிவினை களைந்து ஓர் உடலாகும்இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..)

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின் Read More »

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t) கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2) 1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிககெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்தநகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்ஆமேன் ஆலேலூயா – 8 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிகசெழிப்பான இடத்தில் அமரச் செய்தார் –

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை Read More »

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர்

உலகத்தை கலக்குவோர் –நாங்கள்… அது நாங்கள்நசரேயன் இயேசுவின் நாமத்திலே – சொல்வோம்… சத்தியம் சொல்வோம்சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம் 1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிசுவாசி – விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்வோம் – என்று சொல்வோம் கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் –

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர் Read More »

Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன்

ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t) ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லிஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2 1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதியபண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2 2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2 3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2 Anandha Kootthaaduvaen-LYRICS G // 164// 2/4(t) Aanadha Koothaaduvae – Nandri solliAadipaadi Magizhndhiruppaen

Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன் Read More »

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர்

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t) தப்பு செஞ்சுட்டு….சின்ன தப்பு செஞ்சுட்டு ..பெரிய..தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்கதப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி –2 (இயேசுவ) – பாவம்உப்பா மாறும் – சிலுவையின் இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2) 1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்மதுபானங்கள் – தப்புத்தான்களியாட்டங்கள் – தப்புத்தான்காம விகாரம் – தப்புத்தான்பகை விரோதம் – தப்புத்தான்பில்லி சு10னியமும்

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு Read More »

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)lyrics for aasaiyaai_pin_thodarugiren ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மைஆசையாய் பின் தொடருகிறேனஇயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2) 1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2(உம்மை)2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2(வரும்)3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின்

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன் Read More »

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4 ஒருவராகிலும் இல்லை…. (4)என் இயேசுவைத் தவிர…என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்மன பாரம் இறக்கிட…ஒருவராகிலும் இல்லை… (2)அன்பரே…என் நண்பரே…நீர்போதுமே எந்தன் வாழ்விலே… – (2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனைகை தூக்கி நிறுத்திட… (2) – என்கண்ணீரைத் துடைத்திட…ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட -என்வியாதியை குணமாக்கிட (2)

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version