K

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு

கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம் […]

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Read More »

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனைஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவநாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்தியசருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிதுசிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்அருமை

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான் Read More »

Kurusin Meal song lyrics – குருசின் மேல்

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள்

Kurusin Meal song lyrics – குருசின் மேல் Read More »

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »

KONDATTAME 1 New Tamil Christian Songs 2019

குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்மேய்ப்பர்கள் வந்தனரே தூதர்கள் பாடினாரேபிறந்தாரு பிறந்தாரைய்யா இராஜாதி இராஜன்மேசியா பிறந்தாரைய்யா நமக்காக-2 1.மாட்டுத்தொழுவத்தில் பரம பிதாநல்லவர் பூரண அழகுள்ளவர்விரிந்த வானம் போல் மனமுள்ளவர்யாராயிருந்தாலும் கைவிடாதாவர்-2 கொண்டாட்டம் கொண்டாட்டமேநம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு 2.கவலை நேரத்தில் அருகில் வந்துதேற்றிய மெய் அன்பின் தேவன்யார் மறந்தாலும் உன்னை மறப்பதில்லைஎன்று சொன்ன உன்னத தேவன்-2 கொண்டாட்டம் கொண்டாட்டமேநம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு

KONDATTAME 1 New Tamil Christian Songs 2019 Read More »

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

களிப்புடன் சாஸ்திரிகள் – Kalipudan Saasthirikal 1. களிப்புடன் சாஸ்திரிகள்,மின் வெள்ளியை கண்டனர்;அதன் ஒளி வழியாய்பின்சென்றா ரானந்தமாய்அதைப் போல கர்த்தரே,எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும்,நாதரை பணியவும்;தாழ்ந்த முன்னணையண்டைவந்தனர் சந்தோஷமாய்;அதைப் போல நாங்களும்உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலேதங்கள் காணிக்கைகளை;படைத்தார்கள் முற்றுமாய்;பாவமற்ற பொக்கிஷம்;வான ராஜா கிறிஸ்துவேஉமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே,குறுகிய வழியில்;எங்களை நடத்திடும்நாங்கள் மோட்சம் சேரவும்;உமது மகிமையை,காணச் செய்யும் என்றுமே 5. ஜோதியான நாட்டுக்கேவேறோர் ஒளி வேண்டாமே;நீரே அதன் ஒளியும்,அதன் கிரீடம்

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Read More »

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் –

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர Read More »

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

Kappaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் 1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்அவர் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் 2. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே 3. தாயின் அறைக்கட்டில் வருமுன்உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅவரே அவரே அவரேஅன்பு கொண்டு அழைத்தவரே 4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன் ஆதரித்தார்தரித்தார் தரித்தார் தரித்தார்பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kappaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார் Read More »

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Christian Song

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி காஎதிர்த்து வரும் சோதனைய பார்த்து இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு – கபடி கபடி கபடி கபடி (1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும் விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும் சோதனையில் சிக்கிடாமல் நீயும் யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும் எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு (2) சுத்தமான இதயத்தோடு

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Christian Song Read More »

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version