Sis. Beulah Simeon

Yesuve Neer Pothume

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது தனிமையின் பாதையில் தவித்திடும் வேளையில் தாயைப்போல் என்னை தேற்றினீர் சோதனை நேரத்தில் சோர்ந்து நான் போகையில் தூக்கியே தோளில் சுமந்தீர் தாயின் கருவில் கண்டவரே தாங்கி என்னை சுமந்தவரே தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது – 2 மரணத்தின் பாதையில் […]

Yesuve Neer Pothume Read More »

இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது   தனிமையின் பாதையில் தவித்திடும் வேளையில் தாயைப்போல் என்னை தேற்றினீர் சோதனை நேரத்தில் சோர்ந்து நான் போகையில் தூக்கியே தோளில் சுமந்தீர் தாயின் கருவில் கண்டவரே தாங்கி என்னை சுமந்தவரே தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது   மரணத்தின் பாதையில்

இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume Read More »

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத்

Kallana Nenjam – கல்லான நெஞ்சம் Read More »

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க

நீ என்னால் மறக்கப்படுவதில்லைநீ என்னால் மறந்து போவதில்லைதாய் தன் பாலகன் மறப்பாளோ..?மறந்து போவாளோ..? தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் உன்னைத் தேற்றிடுவேன்தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுவேன் தழைக்கச் செய்திடுவேன்சேயைக்காக்கும் தாயைப்போல உன்னைக் காக்கின்றேன்இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லைமறப்பேனோ.? உன்னை வெறுப்பேனோ.? மறந்து போவேனோ.? உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் தோளில் சுமந்து உள்ளேன்உன் மதில்கள் என்முன்னில் இருப்பதால் அசைக்கபடுவதில்லைஉனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும்உன்னைத் தொடுவோர் என் கண்மணியை தொடுவதே ஆகும்என் மறைவினில் உன்னைக் காக்கின்றேன் மனம்

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க Read More »

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில்

என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பாஎன் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2 கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2 பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையாஜீவ நீரூற்றை தந்தீரையா -2 எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில் Read More »

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன் – 2உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன் – 2வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர் – 2 1. வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரேவாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரேஅவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரேநீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே 2. சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரேமுட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர்

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன் Read More »

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics

என்னை ஆசீர்வதித்தாலொழியஉம்மை போக விட மாட்டேன்ஆசீர்வதியும் எம் தேவாஎன்னை ஆசீர்வதியுமே 1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும் 2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும் 3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும்

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks