பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai
பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடுபின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லைஇயேசு ராஜா […]
பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Read More »