இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam
இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில் The way […]
இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Read More »