Issac William

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன் […]

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics

நாள்தோறும் எந்தன் பாரங்கள் சுமக்கும்இரட்சிப்பின் தேவன் துதிகளுக்கு பாத்திரர் மரணத்தில் நின்றும் விடுவித்ததாலேவாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் என்றும் இயேசுவே என் நம்பிக்கையே இயேசுவே எந்தன் மகிமையேஇயேசுவே என் பலமானவரே துதிக்கிறேன் இயேசுவை நான் சமுத்திரத்தின் நடுவில் வழியை ஆயத்தமாக்கிஇஸ்ரவேலை விடுவித்தார் தேவன் ஆழியின் நடுவில் வாக்குதத்தம் தந்து ,என்னையும் உயர்த்தி விடுவிப்பார் தேவன் அழிவில் நின்று என் ஜீவனையும் வீழ்ச்சியில் இருந்து என் கால்களையும்கண்ணீரில் இருந்து என் கண்களையும்விடுவித்து என் நோய்களை சுகமுமாக்கினீர்

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics Read More »

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே நீர் நல்லவர் சர்வ வல்லவர் 1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்நீர் நல்லவர் சர்வ வல்லவர். 2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரேஉம்மை நான் பாடுவேன் – 3-உலகத்திலே மிக பெரியவரே உம்மை நான் பாடுவேன் – 4-ஆதியே அந்தமேஉம்மை நான் பாடுவேன் 5.அல்பாயே ஒமேகாயே உம்மை நான் பாடுவேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை —

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே Read More »

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics

இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4)நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கிகடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதற்குபலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே 2. எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே 3. என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே Isravaelin RaajaavaeEn dhaevanaam kartharaeNaan ummai vaazhthugiraenNanmaigal ninaikiraen Yaesuvae – (4)Nandri nandri naadhaaAlavillaa

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics Read More »

நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2 1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2 சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபைசாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபைபாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபைபாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபைபாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை 3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ

நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் Read More »

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு 2. பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு 3. இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு 4. சேருவேன் நான் இயேசுவோடுஅவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு 1.Enakkaay

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics Read More »

YAH Enta DEVANUKU Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2 அல்லேலூயா

YAH Enta DEVANUKU Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version