Davidsam Joyson

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um […]

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics Read More »

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME MALAYALAM CHRISTIAN SONG PR.P.JOYSON

1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) க்ருபயருள்கா க்ருபயருள்கா அளவென்யே பகர்ந்நீடுகா இ பூவிலே யாத்ரயதில் தெய்வ க்ருப யருள்கா – (2) 2.சோதன பெருகிடும் போள் என்றே மானசம் தளர்ந்நிடாதே (2)சாஸ்வத புஜமதினால் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 3.பரனே நீ வந்நீடும் போள் ஞானும் பரம சீயோன் சேருமே (2)மகிமயில் காணும்வரே என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 4.கூரிருள் தாழ்வரயில் என்றே பாதங்ஙள் இடறிடாதே

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME MALAYALAM CHRISTIAN SONG PR.P.JOYSON Read More »

Ennal Ondrum Koodathentru – என்னால் ஒன்றும் கூடாதென்று song lyrics

Ennal Ondrum Koodathentru – என்னால் ஒன்றும் கூடாதென்று song lyrics Read More »

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே Read More »

Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது தடை போல சத்துருவாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um velaikkaaga kaaththirukkaporumayai enakku thantharulum-2-Neer seyya

Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics Read More »

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம் Read More »

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போதுஎன்ன உணர்த்தி நடத்தினீர்உம்மை நோக்கடித்த போதும்உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போதுஎன்னோடு கூடவந்தீர்நான் குனிந்த இடத்திலேஎந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்என் வாழ்வில் தருகின்றீர்நான் நினைப்பதற்கும் மேலாய்என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை   ENNAI VITTU KODUKATHAVAR LYRICS IN ENGLISH 

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics Read More »

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் தருவார்அன்னாளை களிப்பாய் மாற்றினவர்என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரேகருமுதலாய் என்மேல் கண் வைத்துநன்மைகள் செய்பவரேஆகாரின் கண்ணீரை மாற்றினவர்என் கண்ணீர் மாற்றிடுவார்  Ennal Ondrum English Lyrics  Ennal Ondrum KoodathentruEnnai naan thanthu

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும் Read More »

Nantiyodu nalla Deva lyrics- Thanksgiving Song நன்றியோடு நல்ல தேவாlyris

நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா

Nantiyodu nalla Deva lyrics- Thanksgiving Song நன்றியோடு நல்ல தேவாlyris Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version