Jones Wellington

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Lyrics வெற்றி தருபவர், விடுவிப்பவர்சுகம் தருபவர், என் இயேசு – (2) அவர் நாமம் யெகோவா ரபாஅவர் நாமம் யேகோவா ரோபேகா – (2)சுவுக்கியமும், ஆரோக்கியமும்,தந்து உன்னை, குணமாக்கி பூரண சுகம் தருவார் – (2) 1.வியாதிகள், நோய்கள் வந்தாலும்சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – (2)அவர் சிலுவையில் எனக்காய்நோய்களை சுமந்தார்வியாதி எனக்கில்லையே – (2) 2.மந்திரங்களோ, தந்திரங்களோவிடுதலை தருபவர் என் இயேசு – (2)அவர் யுத்தங்களை […]

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Read More »

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா – 2 1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் முழுவதும் மறவாமல்நன்மை தொடரச் செய்கின்றீர் -2தடைகளை தகர்ப்பவரேஉன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர்நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே Thoolilirunthu UyarththineerThookki Ennai NiruththineerThuthithu Paada Vaitheer Alleluya -2 1.kaalaithorum ThavaramaalKirubai kidaika SeikintreerNaal Muzhuvathum MarvaamalNanmai Thodara Seikintreer -2Thadaikalai ThagarppavaraeUn

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer Read More »

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்ஒடுங்கி நான் போக விடமாட்டார்கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும்

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku Read More »

நான் பாவி ஐயா- Naan Paavi ayya

நான் பாவி ஐயா- Naan Paavi ayya LYRICS நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் 1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த வைத்தேனே 2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்எண்ணாமல் போனேனேஇரத்தம் சிந்தி மீட்டதை நான்மறந்து விட்டேனே Naan Paavi ayya Ennai thallathirum Um thayavaal Ennai Meendum Saerthu kollum 1. Anaikkum anbai arintha pinbum Thooram ponaenae Alaithavarae Ummai migavum

நான் பாவி ஐயா- Naan Paavi ayya Read More »

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ C maj Enne VilichavanaeEnne ThottavanaeNee Illadhey Njan Illayae-2 Njan Jeevichadhum Nin KrybayaalNjan Valarnadhum Nin KrubayalEnney Uyarthi Nirthiyadhum Nin Krubaye-2 Nin Kruba Waynam EnikkuNin Kruba Maathram MathiNin Kruba Illadhey Njan Onnumillaye-2Yeshuvae…. 1.Thaniye Karanja NeramAshwasam AarumillaIdariya NerathilumThaanguvaan Aarumilla-2Potti Karanja NerathumEn Kanner Thudacha Nin Kruba-2Nin Kruba Illadhey Njan Onnumilla-2-Nin Kruba 2.Ente Ennu CholluvaanEnikku

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ Read More »

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny JoshuaThedi Vanthu Meetta -தேடி வந்து மீட்ட KIRUBAYIN KADALEY SONG LYRICS IN TAMIL G majதேடி வந்து மீட்டகிருபையின் கடலேகாருண்யத்தினாலேகாத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்சிரம் தனை உயர்த்திதிறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae

மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே ஓ …. மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2) 1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே ஒஹோஒ… வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே 2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே புது பாதை ஒன்றை காட்டி தந்த

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version