christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, […]

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா அனுபல்லவி குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நார்மீறி – மகாதூர்குணப் பேயின் தந்திரத்தினால்தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்சுத்தகிறிஸ்தரசன் – தேவனுடசித்தன், அமைசிரசன், மாந்தர்களின்துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய சரணங்கள் 1. எருசலைநகர் மருவுங் கல்வாரிஎன்னப்பட்ட ஒரு மேடு; – அதில்ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்எங்களுக்காய்ப்படும்

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai Read More »

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme 1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!என் பிரிய சாலேமே!விரும்பி வந்தேன் பார்,இதோ பார், இதோ பார்! 2.கனியைக் காணேன், கனியைக் காணேன்,கனியைக் காணேன், கனியைக் காணேன்,கசிந்துருகியேதனியே யான் வந்துதவிக்கிறேன், தவிக்கிறேன் 3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும்,இந்த நாளாயினும், இந்த நாளாயினும்இணங்க மனமோஎந்தனிடம் பெறச்சமாதானம், சமாதானம். 4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கர்த்தன் உன் ராஜாவைக்கண்டானந்தித்துமேகளிகூர, களிகூர‌ 1.Erusaleme Erusaleme Erusaleme ErusalemeEn Piriya SaalaemaeVirumbi Vanthean PaarItho Paar

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme Read More »

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song  

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song Read More »

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

இயேசு என் இதயத்திலே – Neer Illamal

இயேசு என் இதயத்திலே – Neer Illamal இயேசு என் இதயத்திலேஎந்நேரமும் என்னுடனேஇயேசு என் மனதினிலேஎந்நேரமும் என்னுடனே சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்என் துக்கத்தில் உம்மைநான் உயர்த்துவேன்-2 நீர் இல்லாமல் நான்ஒன்றும் இல்லையேஉம் அன்பினால் நான்உயிர் வாழ்கின்றேன் -2 Yeshu mere dil mein tuYeshu mere har pal mein tu -2 Sukh mein tera gunn gaoongaDukh mein bhi tujhe pra-naam karoonga -2 Jab sabne mujhe door kar

இயேசு என் இதயத்திலே – Neer Illamal Read More »

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய.

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வாபாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வாவரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன் 4.தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வாதாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால் 5.உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்எந்தனுக்கு

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai Read More »

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் பெந்தெகோஸ்தே அக்கினியை போல் இந்த நாளில் ஊற்ற வேண்டுமே ஊற்றுமே உம் வல்லமையைஊற்றுமே உம் அக்கினியை வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே மாம்சமான யாவர் மேலும் உம் ஆவியை ஊற்றிடும் ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும எழுப்புதல் அக்கினிஎங்கள் தேசத்தை நிரப்பட்டும் வருகையில் உம்மோடு நாங்கள்( இந்தியா) சேரணும் குருடர்கள் செவிடர்கள் சொஸ்தமாகனும் மரித்தவர் உயிருடன்மீண்டும் எழும்பணும்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் Read More »

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2குயில்கள் பாடியதேமயில்கள் ஆடியதேகுதூகலமான ஆரம்பம் ஆனந்தம் – 2 -ஏதேன் 1.தேவன் வந்தாராம்ஆதாமின் தனிமையை கண்டாராம்முடிவு செய்தாராம்ஏற்ற துணையை தந்தாராம் – 2அன்று பிறதந்து குடும்பம்அதுவே உலகின் இன்பம் -2தேவன் தந்தார் அதிசய வாழ்வு- ஓ ஓ 2.அழகிய பூஞ்சோலைதிருணமான பந்தலாகியதாம்செடிகள், கொடிகள், மலர்கள்,இனிய தோரணமாகியதாம் -2பறவைகள் வாழ்த்து பாடவிலங்குகள் தாளம் போட – 2முதன் முதலாக முழங்கிய மேளம்- ஓ ஓ

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae Read More »

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae 1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துதுகனிந்துமே என் ஆத்துமாகளிக்குதே என் ஆவி கருணைகூர்ந்தனர் பரமாத்துமா. 2.இன்று தன்னடிமையின் தாழ்மையைஇறையவர் கண்ணோக்கினார்என்றென்றும் எல்லோரும் புகழஎன்னைத் தன்மய மாக்கினார் 3.பரிசுத்த நாமம் மகிமையாய்பகுத்தாரனைத்தும் நல்லதுபயந்தவர்களுக் கவரிரக்கம்பரம்பரைகளுக்குள்ளது. 4.ஆண்டவர் தம் புயத்தை உயர்த்திபராக்கிரமம் செய்திட்டார்அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்அன்பர்க்கருள் மாரி பெய்தார். 5.பசித்தோரை ஆதரித்தவர்களைப்பரிந்து நன்மையால் நிரப்பினார்பஞ்சையாய்த் தனவான்களை யவர்பாரில் வெறுமையாய் அனுப்பினார். 6.பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்மகிமை உண்டாவதாகசதாகாலமும் என்றென்றைக்கும்மகிமை உண்டாவதாக ஆமென். 1.Karththarai Pottriyae VaalththuKaninthumae En AathumaaKalikkuthae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae Read More »

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே உம்மை போல பூமியிலே யாருமில்லையே என்னை ஆற்றிட என்னை தேற்றிட என்னை காத்திட இங்கு யாருமில்லையே-2 உங்க இரக்கம் எவ்வளவு பெரியது உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது உங்க கிருபை என்றுமே உள்ளது உங்க அன்பு உயிரையும் தந்தது உங்க வார்த்தை எவ்வளவு இனிமையேஅதை நெனச்சா என்றும் இன்பமே அள்ளியும் குறையா செல்வமே தேடியும் கிடைக்கா பொக்கிஷமே

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version