christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

Download PPT கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கிநீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் […]

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum Read More »

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Lyrics:என் தேவையே நீர்தானையாஎன் ஏக்கமும் நீர்தானையா – 2 உம்மையே நான் நம்பியுள்ளேன் வெட்கம் அடைவதில்லைஉம்மையே நான் சார்ந்துள்ளேன் கைவிடப்படுவதில்லை பிரசன்னரே நீர் வேண்டுமே உம்மையே வாஞ்சிக்கிறேன் பிரசன்னரே நீர் போதுமே உம்மையே நேசிக்கிறேன் 1. இருளான நேரம் ஒளி மங்கும் வேளை ஒளியாக வந்தீரையா தனிமையின் நேரம் கதறிடும் வேளை உம் சமூகம் என் ஆனந்தமே 2. ஆகாமிய கூடாரங்களில்வசிப்பதை விரும்பிடேனே உம் சமூகத்தின் நிழலில்

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2வெற்றியை தந்துவிட்டாரே-2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2தீங்கை இனி காண்பதில்லை-2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே-2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்கபெருங்காற்றை போல் வந்தான்மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2உருவக் குத்தினீர்குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன் Kodiyavan AtruponanaeEllai Ellaam Santhosam ThaanaeNamma Ellai

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae Read More »

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Lyrics: I don’t have to look for Christ aboveI don’t have to look for Christ elsewhereCause Christ lives in me I am more than a conqueror I am the righteousness of GodCause Christ lives in me Christ lives in me Christ lives

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Read More »

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya சங்கீதம் : 150 1. அல்லேலூயா தேவனை அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா (4 முறை) 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வீனை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும், குழலோடும், தாளங்களோடும்அல்லேலூயா (4 முறை) 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya Read More »

Tere Lahoo Mein Vo Taakat Hai

Tere Lahoo Mein Vo Taakat HaiTere Lahoo Mein Vo Quwat HaiTera Lahoo Hi Deta NajatTere Lahoo Mein Hi Saamarth Hai Tere Lahoo Mein Quwat HaiTere Lahoo Mein Qudrat Hai 1. Zindagi Pappi Ki Lahoo Se BadleyKhushiya Jivan Mein LaayeYeshu Kaa Vo Lahoo Jo Keemti Har Dil Mein Hai Sakoon Laaye 2. Tareefe Masiha Qadoos KiOonchi

Tere Lahoo Mein Vo Taakat Hai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version