christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

నీ పిలుపు – Nee Pilupu Valana

నీ పిలుపు – Nee Pilupu Valana నీ పిలుపు వలన నేను నశించిపోలేదునీ ప్రేమయెన్నడు నన్ను విడువాలేదునీ కృప కాచుట వలన జీవిస్తున్నానునీ ప్రేమకు సాటీలేదు “2” 1. నశించుటకు యెందరో వేచియున్ననునశింపని నీ పిలుపు నన్ను కాపాడెనుద్రోహము నిందల మద్యలొ నేనడచిననూనీ నిర్మల హస్తము నన్ను భరియించెనుయజమానుడ నా యజమానుడనన్ను పిలచిన యజమానుడ యజమానుడ నా యజమానుడనన్ను నడిపించె యజమానుడ 2. మనుషులు మూసిన తలుపులు కొన్నైననునాకై నీవు తెరచినవీ అనేకములుమనొవేదనతో నిన్ను విడచి […]

నీ పిలుపు – Nee Pilupu Valana Read More »

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae பல்லவி யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும். அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. – யேசு சரணங்கள் 1.இந்த உலகு சுவை தந்து போராடுதே,எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. – யேசு 2.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏதுநினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;தஞ்சம் உனை அடைந்தேன், தவற

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae Read More »

சுகபலன் தந்து – Suga Belan Thanthu

சுகபலன் தந்து – Suga Belan Thanthu சுகபலன் தந்துஇதுவரை நடத்தி -2உம் தழும்புகளால்சுகம் உண்டு சுகமே -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ராஃபா நீரேநன்றி நன்றி ஐயா நன்மைகள் செய்தவர்க்கே 1. வழிகளில் எல்லாம்கூடவே இருந்து -2பாதம் கல்லில்இடறாமல் காத்தீர் -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ஷம்மா நீரேநன்றி நன்றி ஐயா நன்மைகள் செய்தவர்க்கே 2. எண்ணெயால் தலையைஅபிஷேகம் செய்து -2எதிரிகள் முன்புஉயர்த்தினீர் என்னை -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ரூவா நீரேநன்றி நன்றி ஐயா

சுகபலன் தந்து – Suga Belan Thanthu Read More »

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi பல்லவி ஏசு நாயகனைத் துதி செய், செய்,செய், செய், செய், ஏசு நாயகனை. சரணங்கள் 1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்பாதத்தை அன்றி உனக்கார் கதியே?பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்பொய், பொய், பொய், பொய், பொய். – ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பரமானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இதுமெய், மெய், மெய், மெய், மெய். – ஏசு 3.தகை

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi Read More »

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu 1.வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே! யுகாயுகம் துதி உமக்கேமேன்மை, கனம் உந்தன் நாமமே இப்போ தெப்போதுமே. பல்லவி வாழ்க வாழ்க நீரே வாழ்க!மாட்சி மிகு மோட்ச வேந்தர் நீர் வாழ்க நீரே வாழ்கபெருந் துதி ஏற்பீர். 2.வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே பாடலோடு அவர் பாதமே மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே ராஜாதி ராஜரே. 3.பாவம் பேயை வென்ற வீரரேதூய ஆவி எம்மை ஆளவே உந்தன் நாமத்தில்

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu Read More »

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu 1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையேஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்ஓயாத அல்லேலூயா! 4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும் சதா காலமும் புகழ் மகிமைஓயாத அல்லேலூயா! 1.Mealokaththaarae Pugalnthu PottriSaalosaiyaai Thuthithu PaadungalOoyaatha Alleluyaa 2.Ooya Ozhi Mun Nirkum SeanaiyaeAarpariththu Oyiyaara ThoniyaaiOoyaatha Alleluyaa 3.Maatchimaiyaana Paadal ThonikkumAatchi Seiyum Raajavai VaalththidumOoyaatha

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu Read More »

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai 1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்உம்மை சிருஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். “வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்! 2.துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தேமீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே! 3.மாதங்கள் தொடர்பும், நாட்கள்

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai Read More »

నీ పిలుపే నా దరి చేరే – Nee Pilupe

నీ పిలుపే నా దరి చేరే – Nee Pilupe Lyrics:నీ పిలుపే నా దరి చేరే – నీతోటి నా స్నేహమా నీ మనసే నా మది కోరే – ఎనలేని సంబంధమా కోటి రాగాలు నే పాడుతున్నా – తీరనేలేదు నా దాహమైన నిన్ను చేరేటి సంతోషమా 1. కోరుకున్నాను నీ ప్రేమనే – దాచుకున్నాను నీ వాక్యమే ఎన్ని కాలాలు నే దాటినా – కడలి కెరటాలు నను తాకినా ఆలకించావు నా

నీ పిలుపే నా దరి చేరే – Nee Pilupe Read More »

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் – 2உம் மார்பில் நான்சாய்ந்து கொண்டேன் – 2 1) குழியிலே விழுந்தஎன்னை தூக்கி எடுத்தீரே – 2கன்மலை மேலேஎன்னை நிற்க வைத்தீரே – 2புதுப்பாட்டை என் நாவில் வைத்தவர் நீரே – 2பரலோக தரிசனம் தந்தவர் நீரே – 2ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான்

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae Read More »

இளவேனில் காலம் – Ilavenil Kaalam

இளவேனில் காலம் – Ilavenil Kaalam இளவேனில் காலம் இனிப்பான நேரம் வானம்தான் எல்லை – இங்கு திசைகள் உனக்கில்லை மனம் போகும் பாதை எல்லாம் காற்றாய் பறக்கிறாய் பயம் அறியா கன்றை போலதுள்ளி பாய்கிறாய் தருணங்கள் என்றும் வாய்ப்பதில்லை தலைமுறைக்கும் செல்வம் நிலைப்பதில்லை தடம் புரண்ட உந்தன் வாழ்வு தகித்திடும் குற்ற உணர்வு தடுமாறும் படகாய் ஆனதோ – வாழ்க்கை சாய்ந்திட தோள்கள் தேடுதோ? மண்ணோடு மனமும் மறைவதில்லை மரணத்தில் எல்லாம் முடிவதில்லை மலிவான உந்தன்

இளவேனில் காலம் – Ilavenil Kaalam Read More »

మనసా మనసా సోలిపోనేల – Manasa

మనసా మనసా సోలిపోనేల – Manasa పల్లవి: మనసా మనసా సోలిపోనేలమనసా మనస్సా నిరాశ నీకేలా||2||చరణం: వేదన కలుగగా ఒంటరి పయనంలో నీ ప్రభువు నీకై వేగమే రాలేదా నిరీక్షణ లేకనే తోచని మార్గములో నీ ప్రభువు నిన్ను దరికి చేర్చెనుగామరణమంతైన శోధనలో దేవా నన్ను కాచితివి యేసు నీవుంటే నాకు చాలయ్యా…ఆ….||మనసా|| చరణం: ఆధారం యేసయ్యే నాజీవిత యాత్రలో నా ప్రభువు నన్ను ఎన్నడూ విడువడుగా తొట్రిల్లిన పాదముల్ ప్రేమతో నడుపును నా జీవితము క్షమియించగా

మనసా మనసా సోలిపోనేల – Manasa Read More »

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version