EVA.ALBERT SOLOMON

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம் […]

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Ulagor Unnai Pagaithidum NeramThigaiyadhae ManamaeUlagor Unnai Veruthidum NeramKalangadhae Manamae Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Malaigal VilagidumParvadham AgandridumEn Kirubaiyae SoolndhidumaeVilagadhu Kaathidumae X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Thaai Thandhai MarandhaalumNaan Unnai MaravaenaeEn Ullang Kaiyil VaraindhaenaeVilagadhu Kaathiduvaen X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2)

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam ummai paadidum

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்நன்றியோடு தினம் போற்றிடும் என் தகப்பனே உம் தயவினால்தாங்கினீர் என் வாழ்வினைஇதயம் நிறைந்த ஆராதனைஎன் இயேசுவே உமக்குத்தான் சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்என் புலம்பலை நீர் மாற்றினீர்உம் துதியினால் என்னை நிரப்பினீர் நன்றி நன்றி எந்தன் இயேசுவேஉந்தன் அன்பு என்றும் போதுமேஎன் தேவனே என் ஜீவனேஉம் நாமமே என் கீதமே

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam ummai paadidum Read More »

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும்யார் என்னை தடுத்தாலும்யார் என்னை பகைத்தாலும்அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 3.கர்த்தர் எனக்காய் யாவையும்

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Read More »

Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics

இல்லாதவைகளை இருக்கிறவை போல்அழைக்கும் தெய்வம் நீரே – 2என் தெய்வமே என் இயேசுவேநீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும்அவாந்திர வெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்தஎவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்ததரித்திரனை செழிப்பாக்கிடஉம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics Read More »

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version