நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane
நன்றி நிறைந்த இதயத்துடனேநாளெல்லாம் பாடிடுவேன்நல்லவரே நீர் செய்த நன்மைகள்நினைத்து துதித்திடுவேன் 1.நிர்மூலமாகாமல் காத்தீரையாகுடும்பமாய் எங்களை மீட்டீரையாநானும் என் வீட்டாரும்உம்மையே என்றும் சேவிப்போம் 2.இதுவரை என்னை நீர் நடத்திவரஎம்மாத்திரம் நான் எம்மாத்திரம்கண்ணோக்கிப் பார்த்தீரையாகை தூக்கி எடுத்தீரையா 3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்மனதின் கண்களையேதிறந்தீர் உம்மைக் காண
நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane Read More »