Pastor. Issac Anointon

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae

இயேசுவே எனக்காக மரீத்தீரேஇயேசுவே உயிரோடு எழுந்தீரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரேதேவனே என்னை உருவவாக்கினீர்உம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா ஆவியானவரே இறங்கி வந்தீரேஆவியானவரே என்னோடு இருப்பவரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் […]

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae Read More »

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum

அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆசஇதுவே எனது வாஞ்ச 1.ஆதாமோடு உலாவின தெய்வமேஏனோக்கோடு பேசின தெய்வமேஏன் இந்த மெளனமேஇப்போ என்னொடு பேசுமே – 2(அப்பா உம்) 2. ஏசாயாவின் கண்கள் கண்டதேசிங்காசனத்தில் வீற்றிருக்கும்தேவனைஏன் இந்த தாமதமே இப்போஉம்மை காட்டுமே – 2(அப்பா உம்) 3. ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கினவல்லமை – 2 ஏன் இந்த தயக்கமே உந்தன்சால்வையை போடுமே – 2(அப்பா உம்) Appa Um Mugatha PaarkkanumAzhagana

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum Read More »

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

நீர் எந்தன் தஞ்சம்நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் அடைக்கலமானீர்நீர் எந்தன் மறைவிடம்நீர் எந்தன் உறைவிடம்நீர் எந்தன் தெய்வமானீர் – (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பாநன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2 1.பாவியான என்னையும் தேடி வந்தீரேகல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே( நன்றி அப்பா) 2. ஆபத்து காலத்தில் அரணாகநின்றீரே உன்னத மறைவினில் ஒளித்துவைத்தீரே(நன்றி அப்பா) 3. உம்மையே ஆராதிக்க தெரிந்துகொண்டீரேஉண்மையாய் ஆராதிக்க உயிரோடுவைத்தீரே(நன்றி அப்பா) 4. உணவும் உடையும் தந்து தினமும்நடத்தீனீரேஉன்னத பெலத்தினால் என்னையும்நிரப்பினீரே(

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Read More »

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen

உம்மை நான் ஆராதிப்பேன்உம்மை நான் துதித்திடுவேன்உம்மை நான் உயர்த்திடுவேன்எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழிநீரே எந்தன் சத்தியம்நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2( நீரே எந்தன் வழி) Ummai Naan

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen Read More »

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics

ஆவியே என்னிலே ஊற்றிடுமேபுது அபிஷேகத்தை – (2)வாஞ்சிக்கிறேன்நேசிக்கிறேன்சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை – (2) 1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்லகடந்த நாளில் பெற்றதுமல்ல – 2புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன் 2. பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கின பரிசுத்த ஆவியே வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே (2)வாஞ்சிக்கிறேன் 3. வாலிபர் தரிசனம் காணவேமூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம் -2வாஞ்சிக்கிறேன் 4. சாபங்கள் எல்லாம் மறைந்ததேவியாதிகள் எல்லாம் சுகமானதே கட்டுகள் அறுந்ததேநீர் தந்த அபிஷேகத்தால் – 2வாஞ்சிக்கிறேன்.

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics Read More »

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics

கர்த்தர் செய்த நன்மைகளைநித்தமும் நித்தமும் நினைக்கிறேன்அவர் செய்த அதிசயம்எண்ணி முடியாதே – 2 அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா அல்லேலுயா – 4 1. சபையே துதியுங்கள்ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2நம் தேசம் நம் கரத்திலேசகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2(அல்லேலுயா) 2. தம்புரோடும் நடனத்தோடும்கர்த்தரைத் துதியுங்கள் – 2எக்காள சத்தத் தொனியோடே எதிரியை துரத்திவோம் -2(அல்லேலுயா) 3. பாதையெல்லாம் பாதுகாத்தஇயேசுவை துதியுங்கள் – 2தம் கைகலில் நம்மை சுமந்தாரேசொல்லுவோம் செய்த நன்மையை – 2(அல்லேலுயா)

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics Read More »

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்எனக்காக பிறந்தீரேதேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரேகொண்டாடுவேன் உம் வருகையைதுதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்மகிமையின் சாயல் பெற்றிடஉன்னதர் இயேசு பிறந்தார் – நான்உயிரோடு எழுந்திட – (2) 2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்இயேசுவை காட்டிக் கொடுத்ததேமேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திடஇயேசு பிறந்தாரே – (2) VINNIN MAINTHANEY MANNULAGILENAKKAAGA PIRANTHEEREHDEVA RUBAMAAI ANBIN PILLAIYAAIENAKKAAGA PIRANTHEEREH KONDADUVEN UM VARUKAIYAITHUTHITHTHIDUVEN UYIR ULLAVARAI 1.MAGIMAIYIN DEVAN PIRANTHAAR MAGIMAIYIN SAAYEL

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics Read More »

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை – (2) பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை -(2) 1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் – (2)அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்அவர் ஜீவனுள்ளவர்என் உயிரில் கலந்தவர். ( காட்டுக்குள்ளே) 2.என் நேசரின் வஸ்திரம்வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்அவர் தொட்டால் நான் சுகமாவேன்(காட்டுக்குள்ளே) 3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோ என்னை

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics Read More »

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே tamil christian song lyrics

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கொப்பான தேவன் இல்லை -2 1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம்

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே tamil christian song lyrics Read More »

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics

Unthan Samugham Nulainthu Um Naamam UyarthiduvaenUnthan Parisutha Prasannam En Mithu Polintharulumஉந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும் Ummai Naan Aarathippen Um Munne Paninthiduvaen-2xUm Naanam Parisuthamullathu Neer Oruvarae Parisuthar-2xஉம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன்உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் – (2) Unthan Parisutha Ratham Ennakaaga SinthiniraeUnthan Sarirathin Tazhumbugal Ennai Gunamaakitreஉந்தன் பரிசுத்த இரத்தம்

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version