John Naveen Joy

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா […]

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE Read More »

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum

அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆசஇதுவே எனது வாஞ்ச 1.ஆதாமோடு உலாவின தெய்வமேஏனோக்கோடு பேசின தெய்வமேஏன் இந்த மெளனமேஇப்போ என்னொடு பேசுமே – 2(அப்பா உம்) 2. ஏசாயாவின் கண்கள் கண்டதேசிங்காசனத்தில் வீற்றிருக்கும்தேவனைஏன் இந்த தாமதமே இப்போஉம்மை காட்டுமே – 2(அப்பா உம்) 3. ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கினவல்லமை – 2 ஏன் இந்த தயக்கமே உந்தன்சால்வையை போடுமே – 2(அப்பா உம்) Appa Um Mugatha PaarkkanumAzhagana

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum Read More »

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

நீர் எந்தன் தஞ்சம்நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் அடைக்கலமானீர்நீர் எந்தன் மறைவிடம்நீர் எந்தன் உறைவிடம்நீர் எந்தன் தெய்வமானீர் – (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பாநன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2 1.பாவியான என்னையும் தேடி வந்தீரேகல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே( நன்றி அப்பா) 2. ஆபத்து காலத்தில் அரணாகநின்றீரே உன்னத மறைவினில் ஒளித்துவைத்தீரே(நன்றி அப்பா) 3. உம்மையே ஆராதிக்க தெரிந்துகொண்டீரேஉண்மையாய் ஆராதிக்க உயிரோடுவைத்தீரே(நன்றி அப்பா) 4. உணவும் உடையும் தந்து தினமும்நடத்தீனீரேஉன்னத பெலத்தினால் என்னையும்நிரப்பினீரே(

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Read More »

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen

உம்மை நான் ஆராதிப்பேன்உம்மை நான் துதித்திடுவேன்உம்மை நான் உயர்த்திடுவேன்எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழிநீரே எந்தன் சத்தியம்நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2( நீரே எந்தன் வழி) Ummai Naan

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version