என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே 1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2 2.உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2 3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2 […]

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Read More »

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே Ejamaanaanae(2)Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae Read More »

எந்தன் நண்பனே – Endhan Nanbanae

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே 1. ஏர்டெலில் போட்டோம் கடலைஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்உலகத்தின் இன்பம் நிரந்தரமென்றுசுற்றித் திரிந்தோம் (2) (அட)அட மனுஷனின் அன்பு பொய்யேஇயேசுவின் அன்பு மெய்யேஇதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்கலக்கிடலாம் (2)

எந்தன் நண்பனே – Endhan Nanbanae Read More »

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae

என் விண்ணப்பம் கேட்பவரே என் ஜெபத்தைக் கேட்பவரேநீர் வாழ்க வாழ்கவேஎனக்கு நம்பிக்கை தருபவரே எனக்கு நன்மைகள் தருபவரேநீர் வாழ்க வாழ்கவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை வாழ்த்துகிறோம்நீர் வாழ்க வாழ்கவேஆராதனை- (3) சுகத்தை தருபவரே விடுதலை தருபவரே நீர் வாழ்க வாழ்கவேபெலத்தை தருபவரே கிருபையை தருபவரே நீர் வாழ்க வாழ்கவே என் கண்ணீர் காண்பவரேஎன் வேதனை காண்பவரே நீர் வாழ்க வாழ்கவேஎன்னை தாங்கி கொள்பவரேஎன்னை சுமந்து கொள்பவரேநீர் வாழ்க வாழ்கவே

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae Read More »

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum

Lyrics:எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா அப்பா என் இயேசப்பாஎன் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 கருணையின் கடலே என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum Read More »

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

என்னை நேசிக்கும் என் ஏசுவே என் ஆத்ம நேசர் நீரே உம்மை நோக்கி பார்க்கின்றேனே என் மேலே மனமிறங்கும் -2 உம்மை நான் நேசிக்கின்றேன் என் தெய்வமே என் இயேசுவே 1.தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர் உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே 2.நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற உணவு இல்லாமல் அழுதிருக்க

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae Read More »

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya Read More »

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசிஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரே2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கைஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Read More »

என் குரலை கேட்கின்றீர் – En kuralai ketkindreer

1.என் குரலை கேட்கின்றீர்என் இதயம் பார்கின்றீர்இருள் என்னை சூழ்ந்தாலும்உம வெளிச்சம் மறையாதேநான் அஞ்சிடேன் சாத்தானை காலின் கீழ்மிதித்து ஜெயம் வென்றவர் நீர்துன்பங்கள் சூழ்ந்தாலும்கேடகமாய் இருப்பவர் நீர்நான் அஞ்சிடேன் என் முன்னே செல்பவர் அறிவேன்என் பின்னே நிற்பவர் அறிவேன்தேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார் என்றும் அரசாளும் தெய்வம்என் பிரியா நண்பனேதேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார் 2.என் வாழ்வின் பெலனும் நீர்ரட்சிப்பை கொடுத்தவர் நீர்என்னை விடுவிப்பவர் நீர்உமக்கென்றும் வெற்றியேநான் அஞ்சிடேன்நான் அஞ்சிடேன் என் முன்னே

என் குரலை கேட்கின்றீர் – En kuralai ketkindreer Read More »

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan

என் தேவனே உன் அடியேன் நான்அமைதியில்லா இவ்வுலகில் உன் அமைதியின் தூய கருவியாக என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை விதைத்திடவும்எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பை அளித்திடவும்எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2 எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ அங்கே புத்துயிர் அளித்திடவும்எங்கே இடரும் இருள் உள்ளதோ அங்கே ஒளியை வழங்கிடவும்எங்கே கவலை மிகுந்துள்ளதோ அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் –

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version