Sharon Dhinakaran

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics

தத்தித் தாவும் மனசு, வானம் தொடும் வயசு, வாழ்வில் எல்லாம் புதுசு, தந்தது என் இயேசு. —( 2 ) பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன். மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1) என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன், என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன், பிடித்திருக்கும் போது என்ன பயமா?, வரைந்திருக்கும் போது என்ன திகிலா? பயமில்லை, திகிலில்லை உம்மிலே

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version