Jerushan Amos

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum

பெருங்காற்றுக்கும் – Perum KattrukkumPerum Kaatru | New Tamil Christian Song | Jerushan Amos & Hensaleta Dorry | Bro.Karunakaran பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர் நான் […]

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha மேலான அன்பு வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் – மேலான நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே – மேலான என் துக்கநாட்களில்

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Read More »

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave

நம் வாழ்க்கை மாற்றிடவேநம் இயேசு பிறந்தாரைய்யா என் வாழ்வில் ஒளி ஏற்றவே எனக்காய் உதித்தரைய்யா என்னை தேடி ஓடி வந்தீரய்யா எந்தன் பாவங்களை போக்கிடவே எனக்காக நீர் பூமியில் பிறந்தீரய்யா மனுக்குல ஜனங்களை இரட்சிக்கவே என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே அள்ளி அள்ளி தந்தீரைய்யாநான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே மகிமைப் படுத்தி நீரைய்யா என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா நான் தட்டு தடுமாறி நான் விழும் போதெல்லாம் என்ன வந்து தாங்கினீரைய்யா

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) Ennal Ethaiume seiya mudiyalaUmathu BelamillamalEthvum mudiyala Ennai BelapaduthumEnnai sthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai Enakulleperugapannum Ennaal Vizhithirinthujebikka mudiyalaennaal karuthagajebikka mudiyala Ennai

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala Read More »

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya Read More »

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே lyrics

மகிமை நிறைந்தவரேகனத்திற்கு பாத்திரரேதுதியும் புகழும் உமக்குத்தானேதூயவரே உம்மை துதித்திடுவேன்-2 1.ஆதி முதலாய் உந்தன் அன்பைஅநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2கனமும் மகிமையும் நிறைந்தவரேஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை 2.வேடன் வைத்த கண்ணிக்கும்நீரே என்னை தப்புவித்தீர்-2சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை 3.எண்ணில் அடங்கா நன்மைகளைஎந்தன் வாழ்வில் செய்தவரே-2இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே lyrics Read More »

MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS

நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்புதொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்புநான் தேடவில்லை தகுதியும் இல்லைஆனாலும் நீர் என்னை நேசித்தீர்அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்தகுதி இல்லாத எனக்கு எல்லாம்

MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version