என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே 1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2 2.உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2 3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2 […]

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Read More »