Salvation Army Tamil Songs

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர்

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar 1. பாவிகளே நேசமீட்பர்பாவப்பாரம் சுமந்தார்மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்அவரண்டை வாராயோ? பல்லவி மீட்பர் தனை இப்போ நம்புமரித்தோரே உனக்காய்!அழைப்புக்குக் கீழ்ப்படிந்துபாவியே நீ வந்திடு 2. மீட்பரண்டை வந்தாலுன்னைநேசமாக ஏற்பாரே!நம்பிக்கையாய் தந்தால் உன்னைசாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் 3. அழைப்புக்குச் செவிகொடுகிருபையின் நாளிதே!ஜீவ நதி பாய்ந்தோடுதுமீட்பர் காயத்திருந்தே – மீட்பர் paavikalae Nesa MeetparPaavapaaram sumanthaarMeetpar Unnai yeattrukolvaar Meetpar Thanai Ippo nambuMarithorai UnakkaaiAzhaipukku KeezhpadinthuPaaviyae Nee Vanthidu Meetparandai […]

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர் Read More »

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar 1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!மேல் வீட்டை இயேசு விட்டார்;மா பாடனுபவித்தார் (2)பாதகமுள்ள லோகத்தாரைபாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்!அவரன்பு எனக்கு;தேவ குமாரன் எனக்காய்உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார்பாவங்கள் எல்லாம் சுமந்தார்மன்னிக்கும்படியாக (2)பாவம் பயம் தேவ கோபம்யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட,சாவின் கூர் ஒடிந்திடஎன் நேசர் மரித்தார் (2)பரிசுத்தமாய் ஜீவிக்கஇரட்சிப்பைத் திறந்தார் – அற்புத Deva

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Read More »

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

பாவி உன் மீட்பர் கரிசனையாய் – Paavi Un Meetpar Karisanaiyaai 1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்அழைக்கிறார்! அழைக்கிறார்!அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்!விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனைஅழைக்கிறார்! அழைக்கிறார்!நம்பிக்கையோ டவர் பாதம் தனை (சரணத்தை)சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில்வந்திடுவாய்! வந்திடுவாய்பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!ஓடியே வா! ஓடியே வா!வந்திடுவோரைச்

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Read More »

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவைமகா நோவு நிந்தைச் சின்னம் பார்!அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகைமீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசைஜெய சின்னம் படைக்கு மட்டும்!பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசைமாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. அந்தக் கேடாமெனும்

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Partheanae Paranai – பார்த்தேனே பரனை

பார்த்தேனே பரனை – Parthaenae Paranai பல்லவி பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்ஏற்றாரே நரனை அனுபல்லவிஉள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான் சரணங்கள்1. கல்வாரிமலையில் – முண்முடியைச்சூண்டோராய்த் தலையில்கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோடவையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார் 2. சீஷர்கள் கலங்க – நிலைமாறிபூதலம் குலுங்கநீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார் 3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்பாதைக்குள்ளானோர்பட வேண்டிய பாட்டைச்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Read More »

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை

கெட்டுப்போன மாந்தரை – Kettuppona Maantharai 1. கெட்டுப்போன மாந்தரைஇயேசு ஏற்றுக் கொள்ளுவார்பாவ ஆத்துமாக்களைகுணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன்இயேசு ஏற்றுக் கொள்ளுவார்நம்பி வாரும் வாருமேன்தள்ளிப் போடவே மாட்டார் 2. இளைப்பாறல் தருவேன்நம்பி வாரும் என்கிறார்யாரானாலும் வாருமேன்பாவ பாரம் நீக்குவார் – நல்ல 3. மாசில்லாத இரத்தத்தால்சர்வ சுத்தம் ஆக்குவார்தூய வல்ல ஆவியால்தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல Kettuppona MaantharaiYesu yeattru KolluvaarPaava AathumaakkalaiGunamaakki Ratchippaar Nalla Seithi KealumeanYesu Yeattru kolluvaarNambi Vaarum

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை Read More »

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை

நல்ல செய்தி இயேசுவை – Nalla Seithi Yesuvai 1. நல்ல செய்தி! இயேசுவைநோக்கிப்பார்! இரட்சிப்பார்நம்பி வந்து அவரைநோக்கிப்பார்! இரட்சிப்பார்எந்த பாவியாயினும்தள்ளமாட்டேன் என்கிறார்துரோகம் செய்த போதிலும்நோக்கிப்பார்! இரட்சிப்பார் 2. எங்கும் செய்தி சொல்லுவோம்நோக்கிப்பார்! இரட்சிப்பார்தேசா தேசம் கூறுவோம்நோக்கிப்பார்! இரட்சிப்பார்எந்த நாடு தீவிலும்இயேசு காத்து நிற்கிறார்மூடன் நீசன் ஆயினும்நோக்கிப்பார்! இரட்சிப்பார் 3. இன்னும் கேள்! மா நேசமாய்இயேசுவே காக்கிறார்!நம்பும் பக்தரை எல்லாம்காக்கிறார்! காக்கிறார்!சற்றும் தவறாமலும்கையில் ஏந்திக் கொள்ளுவார்கேடு பாடில்லாமலும்காக்கிறார்! காக்கிறார்! 4. சுவிசேஷம் இதுவே!காக்கிறார்! காக்கிறார்!பாவம் நீக்கிப் பின்னுமேகாக்கிறார்!

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள்

காது குளிர பாடுங்கள் – kaathu Kulira Paadungal 1. காது குளிர பாடுங்கள்கிருபா சத்தியம்;புத்தி தெளியக் காட்டுங்கள்திவ்விய வசனம்;வெல்க! சத்திய வேதம்வாழ்க நித்திய வேதம் பல்லவி அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம்அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம் 2. நல்ல செய்தியைக் கூறுமேகிருபா சத்தியம்பாவ நாசத்தைக் காட்டுமேதிவ்விய வசனம்;வான வருஷ மாரிஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே 3. வேத நாயகர் பொழியும்கிருபா சத்தியம்;ஜீவா மங்கள மொழியும்திவ்விய வசனம்இயேசு எந்தனைப் பாரும்நித்தம் எந்தனைக் காரும் – அமிர்தமே kaathu Kulira

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள் Read More »

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் –

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம்

மேல் வீட்டை நாடித் தேடுவோம் – Mael Veetai Naadi Thaeduvom 1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்வாரீரோ?மீட்பரின் நேசம் பாடுவோம்வாரீரோ?ஏராள ஊரார் இவரால்இரட்சிப்படைந்தார் ஆனதால்பாவி என்று உணர்வாரேவாரீரோ? 2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,வாரீரோ?இரட்சை யுண்டோ என்று கேட்போர்வாரீரோ?இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்நீர் நம்பினால் இப்போ அவர்உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!வாரீரோ? 3. சொர்க்க பாதை நேர்மை செம்மைவாரீரோ?செல்வோர் வாழுவார்கள் உண்மை!வாரீரோ?நம்பித் தொய்ந்து நீ வந்திடுஇப்போதே காண்பாய் இரட்சிப்புஎன்ற வாக்கை நீர் உணர்ந்துவாரீரோ? Mael Veetai Naadi

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம் Read More »

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல்

கேட்கும் யாரென்றாலும் சொல் – Keatkum Yaarentralum Sol 1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்திதிவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு;எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்புயாரென்றாலுஞ் சேரலாம் பல்லவி யாவனென்றாலும் யாவனென்றாலும்,என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம்பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார்யாரென்றாலுஞ் சேரலாம் 2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்?வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்?ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்;யாரென்றாலுஞ் சேரலாம் – யாவரென் 3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்;எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்;யாரென்றாலும் நித்திய ஜீவன் காணலாம்யாரென்றாலுஞ்

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version