Y

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில் […]

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே Read More »

Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே

பல்லவி யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பிணை யென வரும் அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே அமரர் பாலனே மகத்துவ – ஏசு சரணங்கள் 1. இந்த உலகு சுவை தந்து போராடுதேஎனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதேதந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதேசாமி பாவியகம் நோயினில் வாடுதே 2 .நின் சுய பெலனல்லால் என் பெலன்ஏதுநினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாதுதஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாதுதாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும் 3.கிருபையுடன்

Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே Read More »

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி

பல்லவி ஏசு நாயகனை துதி செய்,செய் செய், செய், செய் ஏசு நாயகனை சரணங்கள் 1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன் பாதத்தை அன்றி உனக்கார் கதியே பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும் பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர மானந்த சுக கிரக பதம் கொடுக்கும் வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு 3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம்

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும்

1. யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! வெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! 2. கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும் பின்னிடாமல் நின்று ஆரவாரியும்! சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும் நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! 3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம் பக்தர் சென்ற பாதை

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் Read More »

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், என்னால் நோயைத் தீர்ப்பதான சத்து பாய்ந்தது என்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் இராஜாவான நீர், இந்நாளும் சக்தியை என்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்கவேண்டுமே, யாவும் உமக்குப் பணியும் பெருமை எல்லாம் அழியும், உம்மால் கடைசியிலே சாவும் வெல்லப்படுமே. 3.ஆகையாலே தேவையான மீட்பெப்போதும் உம்மாலாம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம்; ஏனென்றால் அவரவர்க்கு அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4.ஆ,

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான Read More »

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கி விடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் 2. இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே வதைக்கும் துன்பம் தோஷம் விரைவில் தீருமே. 3. இயேசு என்

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Read More »

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள்

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை Read More »

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே; விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே. 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே.

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் Read More »

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம்

1.இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2.நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3.மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4.அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே;

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version