Y

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா […]

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Read More »

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Read More »

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட

ஏசுவைப் போல நட -என் மகனே !ஏசுவைப் போல நட -இளமையில் அனுபல்லவி நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப்சரணங்கள் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;சின்ன வயதிலே தேசிகரைக் கேட்டசீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப் சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாதுஇருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப் எனை யிளைஞரோ டீன வழி செல்லாஎவருக்கும்

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட Read More »

YETRUKONDARULUME DEVA IPPO – ஏற்றுக் கொண்டருளுமே

ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! பல்லவி ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் சரணங்கள் 1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும், சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும், தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும் திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்; முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி; முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 3. மறுரூப ஆவி வேண்டுமென்

YETRUKONDARULUME DEVA IPPO – ஏற்றுக் கொண்டருளுமே Read More »

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே-2அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா-2 ஆடு மேய்க்கும் மந்தையில நான் இருக்கும் கந்தையில-2பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2 வான தூதர்கள் பாட்டுப்பாட ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2பாவியை மீட்க வந்த பாலகனை பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2 நட்சத்திரம் பின்னால போவோமா நாயகனை கண்டு நம் தொழுவோமா-2பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே Read More »

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரேபாடி மகிழ்ந்திடுவேன்அவர் அதிசயமானவரேஅவர் ஆலோசனைக் கர்த்தரேவல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரேவிண்ணை விட்டு மண்ணில் பிறந்தார் இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரேதொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரேஎன் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரேஎனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே Read More »

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே பல்லவி அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை 3. சிந்திய உதிரமதும் ஐந்து

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Read More »

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே

ஏற்றுக் காத்திடும் யேசுவே பல்லவி என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. சரணங்கள் 1. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும். – என்னையும் 2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் 3. வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு நேசமாகவே வாழ்வான்,

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே Read More »

Yesuvae Kirupasana pathiyae – யேசுவே கிரு பாசனப்பதியே

இழிஞன் எனை மீட்டருள் பல்லவி யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிரு பாசனப்பதியே. சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – யேசு 2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட

Yesuvae Kirupasana pathiyae – யேசுவே கிரு பாசனப்பதியே Read More »

Yesu Naathanae Irangum – யேசுநாதனே இரங்கும்

பல்லவி யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே! அனுபல்லவி ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே! அருளே! தெருளே! பொருளே! ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன் ஆயா! நேயா! தூயா! ரட்சியும் ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு சரணங்கள் 1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா! ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா! தருணம் தருணம் கைவிடாதேயும் தலைவா! நலவா! வலவா! தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே தாதா! நாதா! நீதா! நீகா! தருமப்பிர

Yesu Naathanae Irangum – யேசுநாதனே இரங்கும் Read More »

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பல்லவி இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே சரணங்கள் 1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம் பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு 2. மூவரிலொருவருமாய் முத்தொழில் புரிவோருமாய் ஆவியாய் அனாதியாய் ரூப ரூப வஸ்துவான – இயேசு 3. ஐயன் இயேசையா உரைத்து ஆரணத் தெழுதி வைத்து வையகம் புரக்கும் நாயன் தையல் தரும் தூயசேயன் – இயேசு 4. பார்த்திபன் தாவீது குல கோத்திர கன்னிமரிபால்

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் Read More »

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

பல்லவி யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,மோசம் போவதேன், மனமே? சரணங்கள் 1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்பூதலம் வந்ததார், மனமே?-கொடும்யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்யபோதகம் செய்ததார், மனமே? – யேசு 2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனதுசிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அலைந்து திரிவதேன், மனமே? – ஏசு 3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்பாதகம் போய் மோட்ச

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version