TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றேவரும் மகாராஜாவுக்கே;அவரைச் சேர்ந்தோர்யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால்சிஷ்டி மலரும் களிப்பால்;சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவர்த்தியாம்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்தவெற்றிக்குப்ரகாசமாய் விளங்கிற்று.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்இருந்தோர் வல்ல சிங்கமாய்வந்தார், பகைஞருடையபத்திரக் காவல் விருதா.நல்ல ஜெயம், நல்ல […]

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி

சபையாரே கூடிப்பாடி – Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடிகர்த்தரை நாம் போற்றுவோம்பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,களிகூரக் கடவோம்இந்நாள் கிறிஸ்து சாவை வென்றுஎழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டுபின்பு கல்லறையிலேதாழ்மையாக வைக்கப்பட்டுமூன்றாம் நாள் எழுந்தாரே!லோக மீட்பர், வல்லநாதர்வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாகசாவின் கூரை முறித்தீர்நாங்கள் நீதிமான்களாகபிதாமுன்னே நிற்கிறீர்என்றென்றைக்கும் விண் மண்ணோரும்உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்லதேகம் மண்ணாய்ப் போயினும்எல்லாம் கீழ்ப்படுத்த வல்லகர்த்தராலே மீளவும்ஜீவன் பெற்று, மேன்மை கொண்டுமறு ரூபமாகிடும். 1.Sabaiyorae KoodiPaadiKarththarai

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

இயேசு உயிர்த்தெழுந்ததால் – Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா! 1.Yeasu UyirthealunthathaalSaavin Bayam AnukaathuYuriththelunthaar AathalaalSaavu Nammai MearkollaathuAlleluya ! 2.Yuriththelunthaar

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா.

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர்

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா

இப்போது நேச நாதா – Ippothu Neasa Naatha 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்நீர் தாங்கி, மனதார மரித்தீர்;உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,மரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;என் தலையை உம் மார்பில்

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Read More »

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே – Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே,எங்களுக்காய் மாண்டீர்;ஆ, சர்வ பாவப் பலியே,எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய்

அருவிகள் ஆயிரமாய் – Aruvigal Aayiramaai 1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனைவியாதியஸ்தர் காய்ச்சலும்குருசில் கூறும் இவ்வொரேஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும்,மானிடர் ஆத்துமாக்களைவாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும்என்னால் உற்றீர், பேர் அன்பரே;என் ஆன்மா உம்மை முற்றிலும்வாஞ்சிக்கச் செய்யுமே. 1.Aruvigal AayiramaaiPaainthu Elangida SeivaarAnaiththum Aalvor ThaagamaaiIrukkirean Entraar 2.Vem Poril Saavor VedhanaiViyathisthar KaaichalumKurusil Koorum EvvoraeOolaththil Adangum 3.Akoramaana

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய் Read More »

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய் Read More »

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

துயருற்ற வேந்தரே – Thuyarutta Vendharae 1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் நீர்மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும்வேளை வரும் அளவும்மூன்று மணி நேரமாய்,துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர். 3. தேவ ஏக மைந்தனார்,அபிஷேக நாதனார்,‘தேவனே, என் தேவனே,என்தனை ஏன் கைவிட்டீர்?’என்றுரைக்கும் வாசகம்கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டேசூழும்போது, தாசரைகைவிடாதபடி நீர்கைவிடப்பட்டிருந்தீர்;இக்கட்டில் சமீபம் நீர்என்றிதாலே கற்பிப்பீர். 1.Thuyarutta VendharaeSiluvai AasanaraeNovaal Vaadum MugaththaiIrul Thirai MoodittraeEnniraintha thunbam

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version