TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா மயங்கினார்;சஞ்சலத்தால் கலங்கினார்;பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்;அந்தோ, என்ன வேதனை!ஏக புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட,முள்ளால் கிரீடம் சூட்டப்பட,இந்த நிந்தை நோக்கினார்;நீதியற்ற தீர்ப்புப்பெற,அன்பர், சீஷர் கைவிட்டோடஅவர் சாகவும் கண்டார். […]

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru Read More »

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட

மா வாதைப்பட்ட – Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவேஅன்பின் சொருபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறியவிரும்பும் அடியேன்நீர் பட்ட கஸ்தி ஒழியவேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால்பூமி அசைந்ததேகன்மலை அதைக் கண்டதால்பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தைபிளந்து தேவரீர்உமது சாவின் பலத்தைஉணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய்தெய்வன்பை ஊற்றிடும்கற்போன்ற நெஞ்சை மெழுகாய்உருகச் செய்திடும் 1.Maa Vaathaipatta YeasuvaeAnbin Sorupam NeerNirantha Unthan AnbilaeNaan Moolga Arulveer 2.Deivanbin Aalam AriyaVirumbum

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

மரித்தாரே என் ஆண்டவர் – Maritharae En Aandavar 1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்இவ்வருள் செய்தாரேநாம் என்ன பதில் செய்யலாம்ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே 1.Maritharae En AandavarSiluvaiyi ThaanMaritharae En RatchakarAa Enkkagavae 2.Siluvai Meethu JaavanaiEn Meetppar

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள்

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

Thukkam Kondada – துக்கம் கொண்டாட

துக்கம் கொண்டாட – Thukkam Kondada 1.துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்திகில் கலக்கம் கொள்ளுவோம்இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்,மா பொறுமையாய்ச் சகித்தார்நாமோ புலம்பி அழுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே,தவனத்தால் நா வறண்டார்;கண் ரத்தத்தாலே மங்கிற்றே;இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,தம் மெளனத்தாலே கெஞ்சினார்;நல் வாக்கியம் ஏழும் மொழிந்தேஇயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர்,நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;இயேசு சிலுவையில் மாண்டார். 6.உருகும் நெஞ்சும்

Thukkam Kondada – துக்கம் கொண்டாட Read More »

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில் – Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை 1.Kandeerkalo SiluvayilMarikkum YeasuvaiKandeerkalo kaayangalailSoriyum Raththathai 2.Manniyum Entra VeandalaiKeatteerkalae AiyoYean Kaivitteer EntraarAthai Marakkakoodumo 3.Kanmoodi Thalai

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

En Arul Naatha – என் அருள் நாதா

என் அருள் நாதா – En Arul Naatha 1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம்

En Arul Naatha – என் அருள் நாதா Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin 1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே. 2.காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார், வானம் நீத்தேகன்னித் தாயார் மைந்தனாய்;வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய். 3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சித்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய ஏக பலியாய். 4.வெற்றி சின்ன சிலுவையே,இலை மலர்

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Thayaala Yesu – தயாள இயேசு

தயாள இயேசு தேவரீர் – Thayaala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோக்ஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்நோ தாங்கத் தலை சாயுமே!பின் மேன்மை

Thayaala Yesu – தயாள இயேசு Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version