சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru
சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா மயங்கினார்;சஞ்சலத்தால் கலங்கினார்;பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்;அந்தோ, என்ன வேதனை!ஏக புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட,முள்ளால் கிரீடம் சூட்டப்பட,இந்த நிந்தை நோக்கினார்;நீதியற்ற தீர்ப்புப்பெற,அன்பர், சீஷர் கைவிட்டோடஅவர் சாகவும் கண்டார். […]
சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru Read More »