Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்லமேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்தபூலோக நாட்டமும் குறைகின்றதே;மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசுநாதன் என் பக்கமாய் வந்தனரே;பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – […]
Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »