T

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே

LYRICS:- திக்கற்ற வேளையிலேபக்கபலம் இயேசுஎக்காலமும் உனக்குதக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார்உன்னை காக்கிறவர் உறங்கார்காலையிலும் மாலையிலும்எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால்இன்றே நீ விசுவாசித்தால்நன்மைகளை அற்புதமாய்இயேசுவில் கண்டிடுவாய் ***********************************thikkatra velaiyile pakka balam Yesuekkalamum unakkuthakkathunai Yesu kaalaithallada ottaarunnai kaakkiravar urangaarkaalaiyilum maalaiyilumevvelayilum anaippaar kangalai yereduthaalindre nee visuvaasithalnanmaigalai arputhamaaiYesuvil kandiduvaai***********************************

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3.

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar 1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;தூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்கஏழைப் பாவி என்னை இரட்சிக்கதூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்அவர் எங்கள் துக்கம் சுமந்தார்காவினில் ஜெபித்தார்இரத்தம் வேர்வை விட்டார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;எல்லாம்

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

Thavithin Thiravukolai Udayavarae lyrics

தாவீதின் திறவுகோலை உடையவரேஎன் முன்னே செல்வபரேதடைகள் எல்லாம் நீக்கினீரேதிறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜாசமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டைநடனமாடி பிரவேசிக்கின்றேன் (2)உம் சமூகத்தில் ஆனந்தமேநன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்உம் பாதம் பணிந்திடுவேன் (2)இரத்ததினாலே மீட்கப்பட்டேன்சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த நனறி நன்றி இயேசு ராஜாஆட்டுக்குட்டியானவரே – 4 தாவீதின் Thavithin Thiravukolai UdayavaraeEn Munnae SelbavaraeThadaigal Ellam

Thavithin Thiravukolai Udayavarae lyrics Read More »

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே –

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லைஎன் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லைஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன்கந்தையோடு நின்னேன்அகற்சி கொண்ட கூட்டத்தாலஅவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்புஇறுதியல்ல என்றுபழகின ஒரு சத்தம் கேட்டுகண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில்முட்கள் தையக் கண்டேன்என்னை தூக்கி சுமக்கும் கைகள்பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல்போல உமது அல்லை Tholanja enna theadi vandha allaiYen Oruthanukkai thaandi vandhadhu ellaiEnai Tholil sumakkumAllai killa ellai

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

THAYAKAM YENO | Beryl Natasha

THAYAKAM YENO | Beryl Natasha தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்கருணையின் அவதாரம் இவரே இவர்தான்இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தணவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ  

THAYAKAM YENO | Beryl Natasha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version