Paul H Rufus

Eppothum Neer En – எப்போதும் நீர் என்

Eppothum Neer En – எப்போதும் நீர் என் எப்போதும் நீர் என் அருகினிலேஇருப்பதை உணர்கிறேன்ஆனாலும் உம்மை மறந்துவிட்டுஅலைகிறேன் இயேசுவே (2)புதிதாய் இனிதாய் எந்தன்வாழ்வும் நிலையாய் மாறும்தருணம் இனிதான் வந்திடுமோ ? அனலாய் சில காலம்குளிராய் சில காலம்எனையே நான் நொந்துவாழ்ந்தேன் பல காலம்(2)ஆடையில் உள்ள வெண்மைஉள்ளில் இல்லையேவார்த்தைகள் சொல்லும் உண்மைவாழ்வில் இல்லையே (2)என்னைக் கண் பாரும் இயேசுவே யாவும் வெளிவேஷம்இல்லை விசுவாசம்வாழ்வு ஆனது தோஷம்இல்லை சந்தோஷம் (2)உப்பை போல வாழும் வாழ்வில்சாரம் இல்லையேதீபம் போல வாழ […]

Eppothum Neer En – எப்போதும் நீர் என் Read More »

பயம் இல்லை – Bayam illai

பயம் இல்லை, பயம் இல்லைஎன்றும் பயம் இல்லை (2)எனக்குள் பயம் இல்லை, பயம் இல்லைஎன்றும் பயம் இல்லை பயம் இல்லை, பயம் இல்லைஎன்றும் பயம் இல்லை இருளில் நடந்திட்ட வாழ்க்கை இன்றோடு முடிந்ததேமரண இருளின் தேசத்தில் வெளிச்சம் உதித்ததே நான் இருளில் நடந்திட்ட வாழ்க்கை இன்றோடு முடிந்ததேஎன் மரண தேசத்தில் வெளிச்சம் இன்று உதித்ததே அதனால் பயம் இல்லை, பயம் இல்லைஎனக்குள் பயம் இல்லை (2) பயம் இல்லை, பயம் இல்லைஎன்றும் பயம் இல்லை (2) கர்த்தராகிய

பயம் இல்லை – Bayam illai Read More »

உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai

உடைஞ்சு போன என்னைநீர் தூக்கி எறியலநொறுங்கி போன என்னைநீர் கைவிடவில்ல (2) என்னை புதிதாக உமக்காகவனைந்துக் கொண்டவரேஉம் அழகான சிறகாலமறைத்துக் கொண்டவரே (2) சொத்து சுகம் இருக்கும்போதுஆயிரம் பேருசொந்தம் என்று சொல்லிக்கிட்டுஆயிரம் பேரு (2) ஒரு நாளில் எல்லாத்தையும்இழந்து நிற்கையிலகண் கண்ட எல்லாமேதான்அழிஞ்சு போகையில ஒருத்தர் கூட எனக்குதவலஒருத்தர் கூட என்னோடிருக்கல (2) மாளிகையில் இருந்த நான்மண் தரையினிலமானம் மரியாதை எல்லாம்இழந்து நிற்கையில (2) சொந்தம் என்று சொல்லிக்கிட்டுயாரும் வரவில்லநிந்தனைய சொல்லி அழஒருத்தர் எனக்கில்ல வேதனைய மீள

உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai Read More »

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae

Joy to the WorldThe Lord has comeLet Earth receive the King கடும் குளிர் நேரத்திலே la la la laநள்ளிரவின் ஜாமத்திலே la la la laஇருளின் பாதையிலே la la la laஇருந்த நம்மை மீட்டிடவே la la la laதேவன் மண்ணில் வந்தார்புதிய வாழ்வை தந்தார்அவரின் ஜீவன் ஈந்தார் மண்ணிலேநம்மை மீட்க வந்தார்ஜீவ வழியை தந்தார்முடிவாய் நம்மை சேர்ப்பார் விண்ணிலே புதிய பூவொன்று இன்று பூத்ததேன்?மண்ணில் என் மீட்பர் நீர்

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae Read More »

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2 அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே – 2யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே– 2 பிலேயாமை போல உலகத்திற்காய் உன்னத மேன்மையை இழந்திடாமல் -2உலகத்தை வெறுத்து உம் வழியினிலே சிலுவையை சுமக்கணுமே – 2 அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame Read More »

நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika

நீர் என்னை போஷிக்க வல்லவர்என்னை நீர் போஷிப்பீரே (2)உயர்ந்த மலையிலோபள்ளத்தாக்கிலோ (2)-நீர் என்னை பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளைதோளின்மேல் சுமந்தீரே (2)கன்மலையானவரேஎந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (2)-நீர் என்னை படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளைஎனைத்தேடி வந்தீரே (2)மூழ்காமல் எனைத் தூக்கினீர்கண்ணீரைக் களிப்பாக்கினீர் (2)-நீர் என்னை

நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika Read More »

பாவியென்றும் துரோகியென்றும்- Paavi Entrum Thurogi Entrum

பாவியென்றும் துரோகியென்றும் எல்லோரும் என்னைவெறுத்து ஒதுக்குகையில்கேடுகெட்ட வாழ்க்கையினை நான் வாழுறேன்னு சொல்லி கேவலமா பேசுகையில்என்னை பெயர் சொல்லி அழைச்சவரே என்னை மாற்றிட துடிச்சவரே ஒரு முறை நான் உம்மை பாக்கணுமுன்னு நீர் போகும் வழியினில் காத்து கிடந்தேன்உங்க முகத்தை நான் காண விரும்பி அத்தி மரத்தில் நான் ஏறி அமர்ந்தேன்அருகினில் வந்து என் பெயரை சொல்லி அழைச்சவரே என்னோட தங்கிட விரும்பி இறங்கி வா என்றவரே உங்க முகத்தை நான் பார்த்தவுடனே புதுசாச்சு லேசாச்சு எந்தன் மனமேநீங்க

பாவியென்றும் துரோகியென்றும்- Paavi Entrum Thurogi Entrum Read More »

Be Holy இல்ல நீ காலி

Be Holy, இல்ல நீ காலிஇயேசுவில் இல்லனா எதிராளிசாத்தான் வந்து மிரட்டிடுவான்உன்னை ஓடத் துரத்திடுவான்முடிவில் எல்லாம் அழிச்சிடுவான்அன்னே, அக்கா, தம்பி, தங்க எல்லாம் ஓடி வாங்க பரிசுத்தம் இழந்து போன தாவீதுபரமபிதாவிடம் வந்து சேர்ந்தான்(பா)பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டுபரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2)உனக்குள் என்ன இருக்கு ?அது தெரிய வேண்டும் உனக்கு (2)உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்துமன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான்அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்றுஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான் (2)அன்னே காலக்கணக்கு,

Be Holy இல்ல நீ காலி Read More »

இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere

இயேசுவே (3) என் எல்லாம் நீரே சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும்என் குரலை என்றும் அவர் கேட்கிறார் என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார்ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார் வானம் அவர் சிங்காசனம்பூமி அவர் பாதபடியேநானோ எம்மாத்திரம்என்னை அவர் நினைத்திடவே வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றேபோதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல

இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere Read More »

காற்று வீசிடும் திசை – Kaatru veesidum Thisai

காற்று வீசிடும்திசை எதுவென்று அறியேன்எங்கு செல்லுமோஅதையும் நான் அறியேன்தென்றலாய் வீசையில்குளிர்ந்திடும் உலகம்மென்மையாய் இதமாய்மாறிடும் யாவும் (யாவும் மாறும்) தூய ஆவியே, ஆவியேமென்மையான ஆவியேதூய ஆவியே, ஆவியேதென்றலாக வீசும் என்னிலே நீர் தங்கும் ஆலயமாய்என்னை மாற்ற அர்ப்பணித்தேன்ஏற்று என்னை நடத்தும்அபிஷேகத்தால் என்னை நிறைத்துவிடும்பரிசுத்தமாக்கிடுமே (2)– தூய ஆவியே பெலன் ஒன்றும் இல்லை என்னில்பெலன் தந்து தாங்கும் என்னைவல்லமையின் ஆவியேபூமியின் எல்லைகள் எங்கிலும்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2)– தூய ஆவியே

காற்று வீசிடும் திசை – Kaatru veesidum Thisai Read More »

எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla

எதிர்ப்புகளை எதிர்கொள்ள பெலனைத் தாருமேஎதிர்ப்பவரை நேசித்திடும் மனதை தாருமேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபை ஒன்றே வழுவாமல் காக்குமே தீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே தீயவரை நேசித்திடும் மனதை தாருமேதீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே தீயவரை நேசித்திட மனதை தாருமேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபையின் கீழ் நிலைநிற்க வேண்டுமே தீமையினை நன்மையினால் என்றும் வெல்லவே எதிர்ப்பவரை அன்பினால் என்றும் அணைக்கவேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபை ஒன்றே எங்களை தாங்குமே

எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla Read More »

புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum

புது கிருபையைத் தாரும்என் தேவா (2)எனைத் தாழ்த்தியேஉம் சமூகம் வந்தேன்எனதாவையும்இன்று அர்ப்பணித்தேன் இக்கட்டின் வேளையில்எனைத் தாங்கும் கிருபைகாரிருள் பாதையில்எனைக் காக்கும் கிருபைகண்ணீரில் கவலையினில்எனைத் தேற்றும் கிருபைகலங்கிடும் வேளையினில்மாறா உம் கிருபை தனிமையின் நேரத்தில்உடன்வரும் கிருபைபெலனற்ற வேளையில்சுமந்திடும் கிருபைநான் என்றும் நம்பிடும்தேவா உம் கிருபைஇன்றும் நான் கேட்கிறேன்உமதன்பின் கிருபை

புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version