Paul H Rufus

பூமி நிலைமாறினாலும் -Boomi nilai maarinaalum

பூமி நிலைமாறினாலும்பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் (2) என் வார்த்தை (3)நிலைக்குமே உன் இருப்பக்கம்பதினாயிரம்பேர் விழுந்தாலும்உனக்கு சேதமில்லை (2)உன்னைக் காப்பேன்உன்னை மீட்பேன் (2)என்றும் நீ என்னுடையவன்என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும் நண்பகலில் பறக்கும் அம்பிற்கும்இரவில் நடமாடும்கொள்ளை நோய்க்கும் (2)உன்னைக் காப்பேன்உன்னை மீட்பேன் (2)என்றும் நீ என்னுடையவன்என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும்

பூமி நிலைமாறினாலும் -Boomi nilai maarinaalum Read More »

அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan

அற்புதங்கள் செய்யும் தேவன்நம் முன்னே செல்கிறார்நம் முன்னே செல்கிறார் (2) கலங்காதே நெஞ்சமேபதறாதே உள்ளமே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன் செங்கடலை பிளந்தவர் அவரேஎரிகோவை தகர்த்தவர் அவரே (2)நம் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும்மாற்றிடும்(மாற்றும்) தேவன் அவரே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன் திகையாதே கலங்காதே மனமேநம் இயேசு இருக்கையில் பயம் ஏன் ? (2)விடுதலை நாயகன் இயேசுவினில்புதுவாழ்வைக் கண்டிடுவாயே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன்

அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan Read More »

Fan-uh சுத்த வேணுமுன்னா

Fan-uh சுத்த வேணுமுன்னாவேணும் ஒரு Tஅது தான ElectricityInternet-uh Browsing பண்ணவேணும் ஒரு Tஅது தானே Connectivity (2) சுட்டியாக இருந்தாலும்Uncle Aunty யாக இருந்தாலும் (2)Jesus போல வாழனுமுன்னா.. வேணும் Humility, Humility..உன்னில் வேணும Humility (2) வாலுத் தனம் பண்ணாஉங்க அம்மா சொல்வாங்கஎன் பிள்ளைகள் அப்பப்பப்பப்பா…ரொம்ப Naughty School-க்கு நீ late-a போனாTeacher கேப்பாங்கHey, which class are you ? Don’t you know what is punctuality? வாலுத் தனம் பண்ணாஉங்க

Fan-uh சுத்த வேணுமுன்னா Read More »

என் செவி உம் குரல் – En Seavi Um Kural

என் செவி உம் குரல் கேளாமல்என் விழி உம் அன்பை பாராமல்என் உதடு உம் துதி பாடாமல்வாழக் கூடுமோ (2) உயிரே எந்தன் உறவேஒளியாய் வந்த உறவேகனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2) கடல் அலைகளின் ஓசை செவியில்கேட்டிடும் பொழுதுஉம் குரலைக் கேட்க வேண்டிஏங்குது மனது (2) அலை போல் வரும் சோதனைகரைந்தோடிடுமேகனவாய்க் கண்ட ஜீவியம்கை கூடிடுமே (2) உலகத்தின் பின் ஓடியக் கால்கள்இன்றோ உமதுஉன்னதப்பணி செய்திட வேண்டும்சிலுவையைச் சுமந்து (2) அடைப்பட்ட வாசலும்உடைப்பட்டிடுமேசிறைப்பட்ட நெஞ்சங்கள்உம்மில் சேர்ந்திடுமே

என் செவி உம் குரல் – En Seavi Um Kural Read More »

In country town or city

In country, town or citySome people can be foundWho spend their lives in grumblingAt everything around Oh yes, they always grumbleNo matter what we sayFor these are chronic grumblersAnd they grumble night and day Oh, they grumble on MondayTuesday, WednesdayGrumble on Thursday too..Grumble on FridaySaturday, SundayGrumble the whole week through (2) They grumble in the

In country town or city Read More »

உம் வசனத்தின் படி -Um Vasanathin Padi

உம் வசனத்தின் படி என்னைக் காத்துக் கொள்ளஎன் கண்களைத் திறந்தருளும்உம் வேதம் காட்டிடும் வெளிச்சத்திலேஅனுதினம் நடத்திடும் (2) அப்பத்தினால் அல்ல உம் வாயிலிருந்துபுறப்படும் வார்த்தையினால் (2)பிழைப்பேன் என்று சொன்னவரேபிழைத்திடச் செய்திடும் (2)-உம் வசனத்தின் படி வானமும் பூமியும் ஒழிந்து போகும்அழியாது உம் வசனம் (2)இருளான பாதையில் வெளிச்சமாய்வழிகாட்டி இரட்சித்திடும் (2)-உம் வசனத்தின் படி நொறுங்குண்ட நெஞ்சத்தைத் தேற்றிடும்ஆறுதல் உம் வசனம் (2)நித்திய வழியினில் நடத்திச் செல்லும்தீபமே உம் வசனம் (2)-உம் வசனத்தின் படி

உம் வசனத்தின் படி -Um Vasanathin Padi Read More »

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்எண்ணி முடியாத அற்புதங்கள்என் வாழ்விலே என் வாழ்விலேநீர் செய்தீர் இயேசுவே உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே உத்தமமான வழிதனிலே நடத்தி சென்றவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் பெலவீன நேரங்களில் பயந்திடும் சூழ்நிலையில் பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்ஆவியை தருபவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் சாத்தானின் தந்திரங்கள்என்னை நெருக்கிடும் வேளைகளில் கண்மணிப் போல் என்னை காப்பவரேகன்மலை இயேசுவே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal Read More »

வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum

வாழ்விலும் தாழ்விலும் இன்ப துன்ப நேரங்களிலும் -2எங்களுடன் இருந்துகண்மணிப்போல் காத்து கிருபையால் நிறைத்தவரே நன்றி பலி உமக்குத்தானே நன்மைகளின் நாயகரே ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்றி பலி ஏறெடுப்போம்நன்றி பலி உமக்குத்தானே இரட்சகரே நம் இயேசுவேஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்றி பலி ஏறெடுப்போம் சோர்விலும் நோயிலும்பெலனற்ற நேரங்களிலும் -2தோளில் எம்மை சுமந்துஉறங்காமல் காத்துபுது பெலன் அளித்தவரே – (நன்றி பலி…) தேவைகள் யாவிலும்வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும்ஆலோசனை அளித்து வார்த்தையாலே நிறைத்துதாங்கி ஏந்தி தப்புவித்தீரே. – (நன்றி பலி…)

வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum Read More »

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே -Belan ondrum illai yesuve

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே (2)நெரிந்த நாணல் நான்மங்கி எரியும் திரிதான் (2)-பெலன் ஒன்றும் 1. சிலுவை சமக்க ஆசை இருந்தும்உலகின் பின்னே ஓடினேன்விதையால் மண்ணில் வீழத் துணிந்தும்சுயத்தில் வேரை ஊன்றினேன் பெலவீனன் எந்தன் நீதிஅழுக்கான கந்தையேஉம் கிருபை ஆவியாலேநடத்திடும் தந்தையேபெலன் ஒன்றும் இல்லை இயேசுவே 2. ஒளியின் பாதை கண் முன் இருந்தும்இருளின் இன்பம் தேடினேன்மெழுகைப் போல உருகிட நினைத்தும்திரியை மறைத்து வாழ்கிறேன் எனில் ஒன்றும் மேன்மை இலலைமெழுகு தான் ஐயாஉம் அன்பின் கரங்களில் மறையும்ஒளிர்வேன்

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே -Belan ondrum illai yesuve Read More »

களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum ullam Thaarumae

களிகூரும் உள்ளம் தாருமேஉம்மில் களிகூர வேண்டுமே (இயேசுவே) உயர்வினிலும் தாழ்வினிலும் களிகூர வேண்டுமே (2)-களிகூரும் உள்ளம் தாருமே நீர்ப்பாய்ச்சலான காலத்திலும்வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் (2)என்னோடு இருந்து காத்தவரேஉம்மில் களிகூருவேன் (2)-களிகூரும் உள்ளம் தாருமே செழிப்பான நாட்களை காணச் செய்தீர்நெருக்கத்திலே கரம்பிடித்துச் சென்றீர் (2)நித்திய ஜீவ வாக்குகளைஎன் சுதந்திரமாக்கினீரே —உம் (2) -களிகூரும் உள்ளம் தாருமே

களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum ullam Thaarumae Read More »

உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum

உள்ளம் துள்ளிப் பாடும்என் இயேசுவோடு வாழும்காலங்கள் எல்லாமேஇன்பம் இன்பம் நேற்றும் இன்றும் என்றும்மாறிடாத தெய்வம்இயேசு என்றே சொல்வேன்என்றும் எங்கும் நாளும் அவர் அன்பினில்என் வாழ்க்கை இனிதாகிடும்பாவம் கரைந்தோடிடும்எனதாவும் புதிதாகிடும்-உள்ளம் துள்ளிப் பாடும் வெயிலானாலும் மழையானாலும்என் நேசர் என்னோடு இருக்கையிலேபுயலானாலும் பசும்புல்லானாலும்என்னோடு அவரும் வருகையிலே நான் சோர்ந்து போக இடமுமில்லைஎன் இயேசு என்னைக் கைவிடுவதில்லை (2)-உள்ளம் துள்ளிப் பாடும் பெலமும் அல்ல பராக்ரம் அல்லஅவர் ஆவியாலே உயிர் வாழ்கிறேன்சுகத்தினிலும் சுகவீனத்திலும்அவர் கிருபையினாலே நிலைநிற்கின்றேன் என் யாவும் அவரின் கரங்களிலேஎன்

உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum Read More »

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil

கர்த்தர் தந்த நாளில்களிகூருவேன்என்னைக் காத்த தேவன்புகழ் பாடுவேன் நான் ஆடிடுவேன்துதி பாடிடுவேன் (2)என் இயேசுவின் புகழ் பாடுவேன்என் நேசரின் புகழ் பாடுவேன்-கர்த்தர் தந்த நாளில் ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)அவர் அன்பில் உயிர் வாழகிறேன்அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில் சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)அவராலே உயிர் வாழ்கின்றேன்நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version