Christina Rufus

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில்

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் அக்கினிச்சூளையினில்அன்று நடந்தவரேஆவியுமாய் உண்மையுமாய்நமக்குள் வசிக்கின்றாரே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (4) மனிதரின் மத்தியில் வாசம் செய்யமகிமையின் தேவன் மனுவானார் (2)சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2) இருளினில் வாழும் உலகத்திற்குஇயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)அழியும் மாந்தர் மீட்படைய நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2)

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae

Joy to the WorldThe Lord has comeLet Earth receive the King கடும் குளிர் நேரத்திலே la la la laநள்ளிரவின் ஜாமத்திலே la la la laஇருளின் பாதையிலே la la la laஇருந்த நம்மை மீட்டிடவே la la la laதேவன் மண்ணில் வந்தார்புதிய வாழ்வை தந்தார்அவரின் ஜீவன் ஈந்தார் மண்ணிலேநம்மை மீட்க வந்தார்ஜீவ வழியை தந்தார்முடிவாய் நம்மை சேர்ப்பார் விண்ணிலே புதிய பூவொன்று இன்று பூத்ததேன்?மண்ணில் என் மீட்பர் நீர்

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae Read More »

நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika

நீர் என்னை போஷிக்க வல்லவர்என்னை நீர் போஷிப்பீரே (2)உயர்ந்த மலையிலோபள்ளத்தாக்கிலோ (2)-நீர் என்னை பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளைதோளின்மேல் சுமந்தீரே (2)கன்மலையானவரேஎந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (2)-நீர் என்னை படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளைஎனைத்தேடி வந்தீரே (2)மூழ்காமல் எனைத் தூக்கினீர்கண்ணீரைக் களிப்பாக்கினீர் (2)-நீர் என்னை

நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika Read More »

எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla

எதிர்ப்புகளை எதிர்கொள்ள பெலனைத் தாருமேஎதிர்ப்பவரை நேசித்திடும் மனதை தாருமேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபை ஒன்றே வழுவாமல் காக்குமே தீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே தீயவரை நேசித்திடும் மனதை தாருமேதீமைகளை தாங்கிகொள்ள பெலனைத் தாருமே தீயவரை நேசித்திட மனதை தாருமேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபையின் கீழ் நிலைநிற்க வேண்டுமே தீமையினை நன்மையினால் என்றும் வெல்லவே எதிர்ப்பவரை அன்பினால் என்றும் அணைக்கவேநாட்கள் கொடியதானதேஅன்பும் தணிந்து போனதேஉம் கிருபை ஒன்றே எங்களை தாங்குமே

எதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla Read More »

புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum

புது கிருபையைத் தாரும்என் தேவா (2)எனைத் தாழ்த்தியேஉம் சமூகம் வந்தேன்எனதாவையும்இன்று அர்ப்பணித்தேன் இக்கட்டின் வேளையில்எனைத் தாங்கும் கிருபைகாரிருள் பாதையில்எனைக் காக்கும் கிருபைகண்ணீரில் கவலையினில்எனைத் தேற்றும் கிருபைகலங்கிடும் வேளையினில்மாறா உம் கிருபை தனிமையின் நேரத்தில்உடன்வரும் கிருபைபெலனற்ற வேளையில்சுமந்திடும் கிருபைநான் என்றும் நம்பிடும்தேவா உம் கிருபைஇன்றும் நான் கேட்கிறேன்உமதன்பின் கிருபை

புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum Read More »

அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan

அற்புதங்கள் செய்யும் தேவன்நம் முன்னே செல்கிறார்நம் முன்னே செல்கிறார் (2) கலங்காதே நெஞ்சமேபதறாதே உள்ளமே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன் செங்கடலை பிளந்தவர் அவரேஎரிகோவை தகர்த்தவர் அவரே (2)நம் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும்மாற்றிடும்(மாற்றும்) தேவன் அவரே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன் திகையாதே கலங்காதே மனமேநம் இயேசு இருக்கையில் பயம் ஏன் ? (2)விடுதலை நாயகன் இயேசுவினில்புதுவாழ்வைக் கண்டிடுவாயே (2)-அற்புதங்கள் செய்யும் தேவன்

அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan Read More »

என் செவி உம் குரல் – En Seavi Um Kural

என் செவி உம் குரல் கேளாமல்என் விழி உம் அன்பை பாராமல்என் உதடு உம் துதி பாடாமல்வாழக் கூடுமோ (2) உயிரே எந்தன் உறவேஒளியாய் வந்த உறவேகனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2) கடல் அலைகளின் ஓசை செவியில்கேட்டிடும் பொழுதுஉம் குரலைக் கேட்க வேண்டிஏங்குது மனது (2) அலை போல் வரும் சோதனைகரைந்தோடிடுமேகனவாய்க் கண்ட ஜீவியம்கை கூடிடுமே (2) உலகத்தின் பின் ஓடியக் கால்கள்இன்றோ உமதுஉன்னதப்பணி செய்திட வேண்டும்சிலுவையைச் சுமந்து (2) அடைப்பட்ட வாசலும்உடைப்பட்டிடுமேசிறைப்பட்ட நெஞ்சங்கள்உம்மில் சேர்ந்திடுமே

என் செவி உம் குரல் – En Seavi Um Kural Read More »

In country town or city

In country, town or citySome people can be foundWho spend their lives in grumblingAt everything around Oh yes, they always grumbleNo matter what we sayFor these are chronic grumblersAnd they grumble night and day Oh, they grumble on MondayTuesday, WednesdayGrumble on Thursday too..Grumble on FridaySaturday, SundayGrumble the whole week through (2) They grumble in the

In country town or city Read More »

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்எண்ணி முடியாத அற்புதங்கள்என் வாழ்விலே என் வாழ்விலேநீர் செய்தீர் இயேசுவே உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே உத்தமமான வழிதனிலே நடத்தி சென்றவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் பெலவீன நேரங்களில் பயந்திடும் சூழ்நிலையில் பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்ஆவியை தருபவரே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன் சாத்தானின் தந்திரங்கள்என்னை நெருக்கிடும் வேளைகளில் கண்மணிப் போல் என்னை காப்பவரேகன்மலை இயேசுவே நன்றி உமக்கு சொல்லுவேன்நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal Read More »

வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum

வாழ்விலும் தாழ்விலும் இன்ப துன்ப நேரங்களிலும் -2எங்களுடன் இருந்துகண்மணிப்போல் காத்து கிருபையால் நிறைத்தவரே நன்றி பலி உமக்குத்தானே நன்மைகளின் நாயகரே ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்றி பலி ஏறெடுப்போம்நன்றி பலி உமக்குத்தானே இரட்சகரே நம் இயேசுவேஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்றி பலி ஏறெடுப்போம் சோர்விலும் நோயிலும்பெலனற்ற நேரங்களிலும் -2தோளில் எம்மை சுமந்துஉறங்காமல் காத்துபுது பெலன் அளித்தவரே – (நன்றி பலி…) தேவைகள் யாவிலும்வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும்ஆலோசனை அளித்து வார்த்தையாலே நிறைத்துதாங்கி ஏந்தி தப்புவித்தீரே. – (நன்றி பலி…)

வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum Read More »

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare

இம்மட்டும் காத்தவரேஇனிமேலும் என்னைக் காப்பவரேஅல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே (2)அல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே கருவினிலிருந்து என்னை காத்தவரேகரம்பிடித்தென்னை நடத்தினீரே (2)கவலையும் கண்ணீரின் நேரங்களில்கிருபையைப் பொழிந்தவரே (2)இம்மட்டும் காத்தவரே தேனிலும் இனிமையானவரேஜீவ நீரூற்றே என் ஏசுவே (2)வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்என் வாழ்வில் தந்தவரே (2)– இம்மட்டும் காத்தவரே

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version