Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில்
Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் அக்கினிச்சூளையினில்அன்று நடந்தவரேஆவியுமாய் உண்மையுமாய்நமக்குள் வசிக்கின்றாரே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (4) மனிதரின் மத்தியில் வாசம் செய்யமகிமையின் தேவன் மனுவானார் (2)சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2) இருளினில் வாழும் உலகத்திற்குஇயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)அழியும் மாந்தர் மீட்படைய நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2)
Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் Read More »