Nehemiah Roger

அவர் காற்றையும் – Avar Kaattraiyum

அவர் காற்றையும் – Avar Kaattraiyum அவர் காற்றையும் கடலையும் அதட்டிட வல்லவர்நாம் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க சிறந்தவர் – (2) அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் போற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் துதிப்போம் – (2) 1 உள்ளனதை அவமாக்கவேஇல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் கிருபையினால்இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2) – அல்லேலூயா 2 பலம் உள்ளதை கண்ணோக்கமல்பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் […]

அவர் காற்றையும் – Avar Kaattraiyum Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட நன்றி சொல்லி பாடிடநீர் ஒருவரே பாத்திரார்நன்மை செய்த இயேசுவேநீர் ஒருவரே சிறந்தவர் நீர் இல்லாமல் ஒரு நாளும் இல்லைநீர் இல்லாமல் என் வாழ்வும் இல்லைநீர் இல்லாமல் நான் நானும் இல்லைஎன் எல்லாமும் நீரே – (2) என்னை அழைத்தது நீங்கமுன் குறித்ததும் நீங்கஎன்னை தெரிந்து கொண்டீங்கஎன்றும் வழி நடத்துவீங்க – (2) தரித்திரனாய் இருந்த என்னில்தரிசனத்தை விதைத்தவர்தகுதி இல்லா என்னையும்உம் தயவால் நினைத்தவர் – (நீர் இல்லாமல்)

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட Read More »

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum யார் என்ன சொன்னாலும்நான் உம்மை நம்பிடுவேன்யார் விட்டு சென்றாலும்நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாகஉம்மை நம்பும் ஒருவரையும்நீர் ஒருநாளும்வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாகநான் உம்மை நம்பிடுவேன்அந்த மனிதர்க்கு முன்பாகஎன் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதேயோசேப்பின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாகமீண்டும் தூக்கி நிறுத்தினீரேவெட்கப்பட்ட மனிதர் முன்னேமேன்மைப்படுத்தினீரே-2உம்மை நம்பும் மனிதர்கள்அழிந்து போவதில்லை-மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics Read More »

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS

அசைவாடும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அனலாக்கும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும் உலர்ந்து போன என் எலும்புகள்உயிர் பெற்று எழும்பட்டும்-2ஆவியே ஆவியே அசைவாடும்பரிசுத்த ஆவியேஆவியே ஆவியே அனலாக்கும்பரிசுத்த ஆவியே 1.ஆட்கொள்ளும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அபிஷேக ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து 2.மகிமையின் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்தேற்றிடும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS Read More »

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum

Azhago azhage kanneerum Varuthe Lyrics in Tamil அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே-2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே 1.கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி-2-அழகோ அழகே 2.நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum Read More »

En Araikullae nan amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் song lyrics

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்என்னை அறிந்து எரிக்கின்றதேஇந்தக் காயங்கள் வலிக்கின்றதே உள்ளுக்குள்னே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யாநான் கெஞ்சிக் கேட்கிறேன்தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ… என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதேஇதைத் தாங்கவே முடியவில்லைஉடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியேஎனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும் உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்என் வாழ்வின் தருவீர் என்றுஉணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்என் வாழ்வின்

En Araikullae nan amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version