latest tamil christian songs lyrics

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர் […]

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. 3. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்குமாதா பால் புல் தாவும்போதுமானதுகேரூபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. 4. தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள். 5.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

திவ்விய பாலன் பிறந்தீரே – Dhivviya Paalan Pirantheerae 1.திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காகவான மேன்மை துறந்தீர்திவ்விய பாலா, தாழ்மையாகமண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க,செங்கோல் தாங்கும் அரசே!பூமியெங்கும் ஆள்க, ஆள்க,சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம்நித்திய காலமுள்ளதுசர்வலோக அதிகாரம்என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடுஏக வாக்காய் போற்றுவோம்நித்திய தாதா பக்தியோடுநமஸ்காரம் பண்ணுவோம். 6.

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே

ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae 1. ஓ பெத்லகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான்வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையே,பாரில் அமைதியாம்;மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்,விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய்விண் ஈவு தோன்றினார்மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்அமைதியால் ஈவார்கேளாதே அவர் வருகைஇப்பாவ லோகத்தில்;மெய் பக்தர் ஏற்பார்

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Read More »

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே

இரக்கமுள்ள மீட்பரே – Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே,நீர் பிறந்த மா நாளிலேஏகமாய்க் கூடியே நாங்கள்ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலேசுத்த மா கன்னிமரியின்புத்திரனாய் வந்துதித்தஅத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3. ஆதித் திருவார்த்தையானகோதில்லா ஏசு கர்த்தனே,மேதினியோரை ஈடேற்றபூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்! 4. பாவம் சாபம் யாவும் போக்க,பாவிகளைப் பரம் சேர்க்க,ஆவலுடன் மண்ணில் வந்தஅற்புத பாலா ஸ்தோத்திரம்! 5. உன்னதருக்கே மகிமை,உலகினில் சமாதானம்;இத்தரை மாந்தர்மேல் அன்புஉண்டானதும்மால், ஸ்தோத்திரம்! 6. பொன் செல்வம், ஆஸ்தி மேன்மையும்பூலோக பொக்கிஷங்களும்எங்களுக்கு எல்லாம்

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

இப்போ நாம் பெத்லெகேம் – Ippo Naam Bethlehem 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையில்

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்

அருளின் ஒளியைக் கண்டார் – Arulin Oliyai Kandaar 1. அருளின் ஒளியைக் கண்டார்இருளின் மாந்தரே;மருள் மரண மாந்தரில்திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கிநீதி மகிழ்ச்சியால்கோதில் அறுப்பில் மகிழஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன்,கர்த்தத்துவமுள்ளோன்;சுத்த அவரின் நாமமேமெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே,சாலவே வல்லோனே,பூலோக சமாதானமே,மேலோகத் தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தைமேவி நிலைகொள்ளகூவி நியாயம் நீதியால்ஏவி பலம் செய்வார். 1.Arulin Oliyai KandaarIrulin MaantharaeMarul Marana MaantharilThiru Ozhi Veesa 2.Jaathikalai ThiralaakkiNeetha MagilchiyaalKothi

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

களிகூரு சீயோனே – Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே! 1.Kazhi kooru SeeyonaeOh Magil ErusaleamSamaathaana KarththaraamUn Raaja VarukiraarKazhi kooru SeeyonaeOh Magil Erusaleam 2.Oosiyannaa ThaavithinMainthanae Neer VaalkavaeUmmudaya NiththiyaRaajjiyaththai

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரேஇது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும். 7. உம்மால் பலம் பெற்றிடமீட்பினால் கெம்பீரிக்கசர்ப்பத்தின் தலையை

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்

இம்மானுவேலே வாரும் – Immanuvelae Vaarum 1. இம்மானுவேலே வாரும், வாருமே,மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;பாதாள ஆழம் நின்று ரட்சியும்,வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே,வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4.

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும் Read More »

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது. 4.செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர்

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version