latest tamil christian songs lyrics

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே

அதோ ஓர் ஜீவ வாசலே – Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதி செய்வோம். 1.Atho Oor Jeeva VaasalaeAvvaasalil Oor JothiEppothum VeesukintratheMangaatha Arul Jothi Aa Aaalntha Anbu IthuvaeAvvaasal […]

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை

நான் மூவரான ஏகரை – Naan Moovaraana Yeagarai 1.நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன் 2.மெய் விசுவாசத் திண்மையால்நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன்கிறிஸ்துவின் அவதாரமும்யோர்தானில் பெற்ற தீட்சையும்சிலுவை மாண்டு மீட்டதும்உயிர்த்தெழல், பரமேறுதல்மா தீர்ப்புநான் பிரசன்னமும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 3.கேரூபின் நித்திய நேசமும்சேராபின் நீங்கா சேவையும்என்னாதர் கூறும் தீர்ப்புமேஅப்போஸ்தலரின் வேதமேமுன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும்கன்னியர் தூய நெஞ்சமும்சான்றோரின் செய்கை சேவையும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 4.நடத்த தெய்வ பெலனும்தற்காத்துக் கேட்டுத் தாங்கிடும்அவர்கள் காது சத்துவம்போதிக்க அவர் ஞானமும்நற்பாதை

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை Read More »

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal 1.கர்த்தாவே, பரஞ்சோதியால்ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்சீர் அருள் என்னும் பலியால்உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் 2.உம் மந்தை சுத்தமாகவும்விளக்கெல்லாம் இலங்கவும்போதகர் சபையாருக்கும்வரப்பிரசாதம் அருளும் 3.விண் ஆள் தாம் முதல் ஆகியேமற்றோரை ஆங்குயர்த்தவும்விஸ்வாசம், நம்பிக்கை,அன்பேபிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் 4.எவ்வேயையான பேர்களும்மேலோக ராஜியம் சேரவேகேட்போருக்குக் கற்க விருப்பம்சற்குணம், சாந்தம் நல்குமே 5.நிர்பந்த ஆயுள் முழுதும்ஒன்றாய் விழித்திருக்கவேஉம் மேய்ப்பர், மந்தைஇரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே 6.இவ்வாறு அருள் செய்திடில்உம்மில் பிழைத்தும்மில் சாவோம்இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்சாவாமையை முன் ருசிப்போம் 1.Karthavae ParanjothiyaalAanmaavai

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால் Read More »

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர்

அபிஷேகம் பெற்ற சீஷர் – Abhishegam Pettra Sheeshar 1. அபிஷேகம் பெற்ற சீஷர்தெய்வ வாக்கைக் கூறினார்கட்டளை கொடுத்த மீட்பர்“கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்ஏழை அடியாருக்கேஊக்கம் தந்து நல்ல எண்ணம்சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும்ஆவியால் நிறைந்தோராய்வாக்கைக் கூற வரம் தாரும்,அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேறசர்வ தேசத்தார்களும்உந்தன் பாதம் வந்து சேரஅநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவிஎன்னும் தேவரீருக்கேதோத்திரம், புகழ்ச்சி, கீர்த்திவிண் மண்ணில் உண்டாகுமே. 1.Abhishegam Pettra

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர் Read More »

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன்

விருந்தைச் சேருமேன் – Virunthai Searumean 1. விருந்தைச் சேருமேன்அழைக்கிறார்ஆகாரம் பாருமேன்போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும்ஜீவனுண்டாம்பாடும் விசாரமும்நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்குவா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும்சேராவிடில்,தோல்வியே நேரிடும்போராட்டத்தில்இயேசுவே வல்லவர்,இயேசுவே நல்லவர்,இயேசுவே ஆண்டவர்;வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில்முன் செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில்ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்தக் களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா. 5. சேருவேன், இயேசுவேஏற்றுக்கொள்வீர்பாவமும் அறவேசுத்தம் செய்வீர்அப்பாலே மோட்சத்தில்ஆனந்தக் கடலில்மூழ்கிப் பேரின்பத்தில்கெம்பீரிப்பேன். 1.Virunthai SearumeanAlaikiraarAagaaram PaarumeanPoshippaarThaagaththai

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன் Read More »

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில்

பிதாவே எங்களை கல்வாரியில் – Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;சிறந்த நன்மை யாவும்

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில் Read More »

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

தூய பந்தி சேர்ந்த கைகள் – Thooya Panthi Searntha Kaigal 1.தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும். 2.தூயர் தூயர் என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும். 3.தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும். 1.Thooya Panthi Searntha KaigalSeavai Seiya KaaththidumThooya Thoni Keatta SeaviTheekkural Kealaamalum 2.Thooyar Thooyar Entra NaavuVanjanai PeasaamalumThooya Anbai

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Read More »

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம்

தீராத தாகத்தால் என் உள்ளம் – Theeratha Thaakathaal En Ullam 1. தீராத தாகத்தால்என் உள்ளம் தொய்ந்ததேஆ, ஜீவ தண்ணீரால்தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில்என் பசி ஆற்றுமேநீர் போஷிக்காவிடில்,திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம்மெய் மன்னா தேவரீர்மண்ணோரின் அமிர்தம்என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால்என் பாவம் போக்கினீர்உம் திரு மாம்சத்தால்ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தைஇதால் உண்டாக்குவீர்மேலான பாக்கியத்தைஏராளமாக்குவீர். 6. இவ்வருள் பந்தியில்பிரசன்னமாகுமேஎன் ஏழை நெஞ்சத்தில்எப்போதும் தங்குமே.

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம் Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

கர்த்தரின் மாம்சம் – Kartharin Maamsam 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae 1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவேஉம் பாதத்தண்டை நிற்கிறேன்திக்கற்ற பிள்ளை கெஞ்சவேதள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்?பிரயாசை எல்லாம் விருதாஉம்மாலேயே மெய்ப் பாக்கியம்உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும்மெய்ப் பொருள் என்று அறிவேன்உட்கொண்டன்பாய் அருந்தவும்நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தைகொண்டென்னைச் சுத்திகரியும்மா திவ்விய ஜீவ அப்பத்தைஎன் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா உம் சரீரமேமேலான திவ்விய

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Read More »

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae 1. உம்மாலேதான் என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்இக்கட்டு வரும்பொழுதுநீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். 1.Ummaalae Thaan En Yesuvae RatchikkapaduveanUmmaalae Thaan PearinbaththaiAdainthu Kalippean 2.Ippanthiyil Neer EevathuParam AmirthamIni Naan PettrukolvathuAnantha Baakkiyam 3.Evvealai AdiyeanukkuSanthosaththai ThantheerEkkattu

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae Read More »

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே

உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae 1. உம் அருள் பெற, இயேசுவே,நான் பாத்திரன் அல்லேன்;என்றாலும் தாசன் பேரிலேகடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்கநான் தக்கோன் அல்லவேநீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்கநிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய்,மா நேச ரக்ஷகா;என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும்அபாத்திரன் ஆயினேன்நற் சீரைத் தந்து என்னையும்கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம்அன்பாக ஈகிறீர்;மெய்யான திவ்விய அமிர்தம்உட்கொள்ளச்

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version