Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்
காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu […]
Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »