K

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே

கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்உலகை மீட்க வந்தாரேபாவம் போக்க வந்தாரே – மீட்பர்பாதை காட்ட வந்தாரேஉலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா குருடரை பார்க்க செய்தார்முடவரை நடக்க செய்தார்செவிடரை கேட்க செய்தார்கட்டுக்களை உடைத்தெறிந்தார் வாழ்வை மீட்டு தந்தார்வெற்றி சிறந்தவர் இவரே உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா நீதியின் தேவன் இவர்இரட்சிப்பின் தேவன் இவர்நம்முடைய மீட்பரும் இவரேபாவத்தை விட்டகன்று […]

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே Read More »

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வுகண்ணீர் சிந்தும் வாழ்வு ஏழைக்கு இன்பவாழ்வு ஏழ்மையான வாழ்வு தாழ்மையான வாழ்வு அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு 1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2 2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2 3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர் ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2 4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர் ஒரு

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு Read More »

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து

கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால்

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து Read More »

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa கண் விழித்து எழுந்து வா மானிடனேகருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்துநீச உலகத்தின் நேயம் மறந்துதுர்க்கந்தமான துர்த்தொழில் துறந்துதூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதேமாய உலகின் வாழ்வை விரும்பாதேஉனதிஷ்டம்போல் நடக்க உன்னாதேஉல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்இளைய மகனைப் போல் வரவேண்டும்பரம தகப்பன் பாதம் விழவேண்டும்பாவமன்னிப்பை நீ

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Read More »

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை

கெட்டுப்போன மாந்தரை – Kettuppona Maantharai 1. கெட்டுப்போன மாந்தரைஇயேசு ஏற்றுக் கொள்ளுவார்பாவ ஆத்துமாக்களைகுணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன்இயேசு ஏற்றுக் கொள்ளுவார்நம்பி வாரும் வாருமேன்தள்ளிப் போடவே மாட்டார் 2. இளைப்பாறல் தருவேன்நம்பி வாரும் என்கிறார்யாரானாலும் வாருமேன்பாவ பாரம் நீக்குவார் – நல்ல 3. மாசில்லாத இரத்தத்தால்சர்வ சுத்தம் ஆக்குவார்தூய வல்ல ஆவியால்தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல Kettuppona MaantharaiYesu yeattru KolluvaarPaava AathumaakkalaiGunamaakki Ratchippaar Nalla Seithi KealumeanYesu Yeattru kolluvaarNambi Vaarum

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை Read More »

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள்

காது குளிர பாடுங்கள் – kaathu Kulira Paadungal 1. காது குளிர பாடுங்கள்கிருபா சத்தியம்;புத்தி தெளியக் காட்டுங்கள்திவ்விய வசனம்;வெல்க! சத்திய வேதம்வாழ்க நித்திய வேதம் பல்லவி அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம்அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம் 2. நல்ல செய்தியைக் கூறுமேகிருபா சத்தியம்பாவ நாசத்தைக் காட்டுமேதிவ்விய வசனம்;வான வருஷ மாரிஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே 3. வேத நாயகர் பொழியும்கிருபா சத்தியம்;ஜீவா மங்கள மொழியும்திவ்விய வசனம்இயேசு எந்தனைப் பாரும்நித்தம் எந்தனைக் காரும் – அமிர்தமே kaathu Kulira

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள் Read More »

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல்

கேட்கும் யாரென்றாலும் சொல் – Keatkum Yaarentralum Sol 1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்திதிவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு;எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்புயாரென்றாலுஞ் சேரலாம் பல்லவி யாவனென்றாலும் யாவனென்றாலும்,என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம்பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார்யாரென்றாலுஞ் சேரலாம் 2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்?வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்?ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்;யாரென்றாலுஞ் சேரலாம் – யாவரென் 3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்;எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்;யாரென்றாலும் நித்திய ஜீவன் காணலாம்யாரென்றாலுஞ்

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல் Read More »

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்பேரொளி பிறந்ததுவேஇருள் விலகும், பகை மறையும்இதயங்கள் களிகூர்ந்துஇன்ப நிலை காணும்ஆதியிலே இருந்தது போல்ஆண்டவர் ஆட்சி வரும்அருள்நிலை மாட்சி எழும்நீதியும் அன்பும், கருணையும், பரிவும்செழித்தோங்கும்

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Read More »

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே

கேள் ஜென்மித்த ராயர்க்கே – Kel Jenmitha Raayarkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

Kalathin Arumaiyai Arindhu – காலத்தின் அருமையை அறிந்து Lyrics

காலத்தின் அருமையை அறிந்துவாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைசீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்வருங்கோபம் அறிந்திடாயோ?கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் 2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டுநோக்கிப்பின் அழித்தாரன்றோ?தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்ததவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் 3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேறயேசுனை அழைத்தாரல்லோ,மகத்துவ வேலையை மறந்து

Kalathin Arumaiyai Arindhu – காலத்தின் அருமையை அறிந்து Lyrics Read More »

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version