Jaisef

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனைஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவநாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்தியசருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிதுசிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்அருமை […]

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான் Read More »

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மை யன்றி வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேஉம் சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்ட என் இயேசையாஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் செய்வேன் உம் சேவையே 3. வானமீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாளன்றோலோக மீதில் காத்திருப்போர்ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய்த் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம்

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Read More »

Sthothiram Yesu Nadha Lyrics -ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஸ்தோத்திரம் இயேசு நாதா – Sthothiram yesu Natha 1.ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் 2.வான துதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு 3.இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம் 4.நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம் 5.இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே 6.நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு

Sthothiram Yesu Nadha Lyrics -ஸ்தோத்திரம் இயேசு நாதா Read More »

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்பாவி உன்னை அழைக்கின்றேன் பார்உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவேஓடி வந்தேன் மானிடனாய் — என்னை   Ennai Naesikkinraayaa?Ennai Naesikkinraayaa?Kalvaari

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா Read More »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர்

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version