Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe

இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே )உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே )உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே )ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு […]

இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe Read More »

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum

யார் என்னைக் கைவிட்டாலும்இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரேதாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார்எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரேஇரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்துஅன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார்என் நோய்கள் சுமந்து கொண்டார்

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum Read More »

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேகுறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார்தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தப்படுத்துகிறார்என் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார்ஆவி பொழிகின்றார்ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடையமகிமை செல்வத்தினால்குறைகளையே கிறிஸ்துவுக்குள்நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum Read More »

இயேசு ராஜா ஏழை என் | Yesu Raja Ezhai En Ullam

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையாஎன்னை தேற்றிடும் என் தேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான சேற்றினின்று என்னைஉயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோதுஅன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா 3. ஆபத்து காலத்திலே நல்லஅநுக்கிரகம் துணையும் நீரேஅன்பே என்றீர் மகளே என்றீர்மணவாட்டி நீதான் என்றீர் 4. பரிசுத்த ஆவியினால் என்னைஅபிஷேகம் செய்தீர்பயங்களை நீக்கி பலத்தையே தந்துபரிசுத்த மகளாக்கினீர்

இயேசு ராஜா ஏழை என் | Yesu Raja Ezhai En Ullam Read More »

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru

நன்றி நன்றி நன்றி என்றுநாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா (2) ஆமென்

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru Read More »

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டுவெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும்நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும்நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார்வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்துநான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம்என் நேசர் பறித்துக் கொண்டார்சிலுவையில் அறைந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார்சாபங்கள் நீக்கி விட்டார்இயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலேஎன் நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku Read More »

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge

மரணமே உன் கூர்; எங்கே ? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டர் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்துவிட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லையே மரணபயமில்லையே ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் 2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் சாவாமை அணிந்து

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge Read More »

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்துபாதுகாத்து நடத்திடுவார்உன்னோடு இருந்து ஆதரித்துதினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்;ந்திடுவார்நன்றி பலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதைஉனக்குத் தந்திடுவார்உனது திட்டங்களெல்லாம்நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்நம் தேவன் நாமத்திலேவெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்இடறிவிழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோநிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Read More »

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom

மலைமேல் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2வாழ்வது நியாயமாநாடெங்கும் சென்றிடுவோம் 2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2வீணாய்ப் போவதேன்நாடெங்கும் சென்றிடுவோம் 3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம்பயமே வேண்டாம்நாடெங்கும் சென்றிடுவோம் 4.தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தைஅற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதேஅசட்டை பண்ணாதேநாடெங்கும் சென்றிடுவோம் 5.ஜனங்கள் விரும்புகின்ற தலைவர்

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமேதலை நிமிரச் செய்பவர் – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 3. பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2)அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2)சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2)அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்சபையோரே எல்லாரும் 3.நமது கர்த்தரோ உறைவிடமானார்இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)விடுதலை கீதங்கள்

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai Read More »

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam

மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்சுகம் தரும் தெய்வம் இயேசுசுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமிகரத்தைபிடித்துதூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்றுகர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார்-இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு -என்றுசொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்றுஇயேசு அவளைக் கண்டார்கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 4. பிறவிக்குருடன் பர்த்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்இயேசு பின்னே நடந்தான் 5. கதறும்

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version