jebathotta jeyageethangal vol 23

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge

மரணமே உன் கூர்; எங்கே ? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டர் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்துவிட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லையே மரணபயமில்லையே ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் 2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் சாவாமை அணிந்து […]

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge Read More »

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்துபாதுகாத்து நடத்திடுவார்உன்னோடு இருந்து ஆதரித்துதினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்;ந்திடுவார்நன்றி பலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதைஉனக்குத் தந்திடுவார்உனது திட்டங்களெல்லாம்நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்நம் தேவன் நாமத்திலேவெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்இடறிவிழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோநிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Read More »

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom

மலைமேல் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2வாழ்வது நியாயமாநாடெங்கும் சென்றிடுவோம் 2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2வீணாய்ப் போவதேன்நாடெங்கும் சென்றிடுவோம் 3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம்பயமே வேண்டாம்நாடெங்கும் சென்றிடுவோம் 4.தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தைஅற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதேஅசட்டை பண்ணாதேநாடெங்கும் சென்றிடுவோம் 5.ஜனங்கள் விரும்புகின்ற தலைவர்

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமேதலை நிமிரச் செய்பவர் – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 3. பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2)அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2)சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2)அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்சபையோரே எல்லாரும் 3.நமது கர்த்தரோ உறைவிடமானார்இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)விடுதலை கீதங்கள்

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai Read More »

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam

மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்சுகம் தரும் தெய்வம் இயேசுசுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமிகரத்தைபிடித்துதூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்றுகர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார்-இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு -என்றுசொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்றுஇயேசு அவளைக் கண்டார்கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 4. பிறவிக்குருடன் பர்த்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்இயேசு பின்னே நடந்தான் 5. கதறும்

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam Read More »

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்இதிலே தான் மகிமை அடைகிறார் (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 1.ஒரு மணி நேரம் கொடுத்துப்பாருஉன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாருகடன் இல்லாமல் நடத்துவாரு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 2.நன்றிப் பாடல் தினமும் பாடுநல்ல தேவன் வருவார் உன்னோடு (2)என்ன நடந்தாலும் நன்றி கூறிடு –தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 3.தேசத்திற்காக தினம் மன்றாடுபிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)ஆளும் தலைவர்களை

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu Read More »

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil

பசுமையான புல்வெளியில்படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டைஅழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனேஎனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம்எனக்குத் தருகிறீர்உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதாலேஎனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை தொடருமேதேவன் வீட்டில் தினம் தினம்தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே அணைத்துக் கொண்டுசுமந்து செல்கிறீர்மறந்திடாமல் உணவு கொடுத்துபெலன் தருகிறீர் 5.எனது உள்ளம் அபிஷேகத்தால்நிரம்பி வழியுதேஎல்லா நாளும் நன்றிப் பாடல்பாடி மகிழுதே

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil Read More »

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரேமோசேயை அழைத்துப் பேசினீரேஎகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரேஎங்களை நிரப்பி பயன்படுத்தும்- இன்று 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரேஇறங்கி வந்தீர் அக்கினியாய்இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரேஎங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போலஎங்களின் நாவைத் தொட்டருளும்யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரேஎங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாகஅப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரேஅந்நிய மொழியை பேச வைத்தீரேஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version