Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu vazha Mudiyathaiya

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையாஇயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாகஉம்மில் நிலைத்திருப்பேன்மிகுந்த கனி கொடுப்பேன்உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கிஉம் கரம் வைக்கின்றீர்உமக்கு மறைவாய் எங்கே போவேன்உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமேபயந்து போக மாட்டேன்துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும்என்னை சூழ்ந்து உள்ளீர்என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்எல்லாம் உம் கிருபை – ஐயா 5.கர்த்தாவே என்னை […]

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu vazha Mudiyathaiya Read More »

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae

என் இயேசு ராஜாவுக்கேஎந்நாளும் ஸ்தோத்திரம்என்னோடு வாழ்பவர்க்கேஎந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளைநித்தமும் நினைக்கிறேன்முழு உள்ளத்தோடு உம் நாமம்பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நேசர் நீர் அணைத்தீரேகைவிடப்பட்டு கதறினேன்கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காகஉமது மகிமைக்காகஉம் அன்பை எடுத்துச் சொல்வேன்ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரேநோய்களை சுகமாக்கினீரேஎனது ஜீவனை அழிவில் நின்றுகாத்து இரட்சித்தீரே ஆ…ஆ

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae Read More »

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai

கலங்காதே கலங்காதேகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் 1.முள்முடி உனக்காகஇரத்தமெல்லாம் உனக்காகபாவங்களை அறிக்கையிடுபரிசுத்தமாகி விடு நீ 2.கல்வாரி மலைமேலேகாயப்பட்ட இயேசுவைப் பார்கரம் விரித்து அழைக்கின்றார்கண்ணீரோடு ஓடி வா நீ 3.காலமெல்லாம் உடன் இருந்துகரம்பிடித்து நடத்திச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னை 4.உலகத்தின் வெளிச்சம் நீஎழுந்து ஒளி வீசுமலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)மறைவாக இருக்காதே 5.உலகம் உன்னை வெறுத்திடலாம்உற்றார் உன்னைத் துரத்திடலாம்உன்னை அழைத்தவரோஉள்ளங்கையில் ஏந்திடுவார் 6.உன் நோய்கள் சுமந்து கொண்டார்உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்நீ சுமக்கத் தேவையில்லைவிசுவாசி

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai Read More »

இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar

இயேசு கூட வருவார்எல்லாவித அற்புதம் செய்வார்தந்தான தந்தனத் தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார்சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar Read More »

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal கர்த்தரை நம்பிடுங்கள்அவர் கைவிடவே மாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்என்றே கவலைப்படல் வேண்டாம்உணவை விட உயிரும்உடையைவிட உடலும்உயர்ந்தவை அல்லவாவானத்துப் பறவையைப் பாருங்கள்அவை விதைப்பதுமில்லைஅறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லைகர்த்தர் காக்கின்றார் 2. கவலைப்படுவதினால்எவன் தன் வளர்த்தியிலேஒரு முழம் கூட்ட முடியும்எதை உடுப்போம் என்றுகவலையே வேண்டாம்சொல்வதைக் கேளுங்கள்வயல்வெளி மலர்களைப் பாருங்கள்அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லைகவலைப்படுவதுமில்லைகர்த்தர் உடுத்துகின்றார்

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal Read More »

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை சுமந்தவரைசிந்தையில் நிறுத்துகிறேன்

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve Read More »

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol Read More »

தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi

தாவீதைப் போல நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவியஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்தஅப்பாவை ஸ்தோத்தாப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரேஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன் தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi – Thaveethai Pola Nadanamadi

தாவீதைப் போல நடனமாடி | Thavithai Pola Nadanamadi Read More »

ஆண்டவரே உம் பாதம் | Andavare Um Patham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டுஅகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்தீபமே உம் வசனம்செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவேதேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு

ஆண்டவரே உம் பாதம் | Andavare Um Patham Read More »

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னைதேடி வந்த தெய்வம் இயேசுவாடி நின்ற என்னையே வாழவைத்திடதேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்ஆவி பொழிந்து என்னையேதாவி அணைத்திட்டார்அன்பே அவரின் பெயராம்அருளே அவரின் மொழியாம்இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார்என்ன ஆனந்தம்இருளும் புயலும் வரட்டுமேஇதயம் கலங்குமோஇறைவா இயேசு தேவாஇதயம் மகிழ்ந்து பாடும்என்றும் உம்மை நாடும்

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Read More »

உம்மோடு இருக்கணுமே ஐயா | Ummodu Irukanume

உம்மோடு இருக்கணுமே ஐயாஉம்மைப் போல் மாறணுமேஉலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்துவெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும்மரமாய் மாறணுமேஎல்லா நாளும் இலைகளோடுகனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம்குப்பையாய் மாறணுமேஉம்மையே என் கண்முன் வைத்துஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடுஅழுது புலம்பணுமேஇரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடுபிரசங்கள் பண்ணணுமேகடினமான பாறை இதயம்உடைத்து நொறுக்கணுமே – நான் 5. வார்த்தை என்னும் வாளையேந்தியுத்தம் செய்யணுமேவிசுவாசம் என்னும் கேடயத்தால்பிசாசை

உம்மோடு இருக்கணுமே ஐயா | Ummodu Irukanume Read More »

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்லபரிசுத்தமாகிவிட்டேன்நேசரின் பின் செல்வேன் – நான்திரும்பி பார்க்க மாட்டேன் – என் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்காலாலே மிதித்து விட்டார்நினைவுகூர மாட்டார் – என்நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்மறுபடி பிறந்துவிட்டேன்பழையன கழிந்தனவே – நான்புதியன படைப்பானேன்

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version