Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா

எப்போதும் இயேசு நாதா – Eppothum Yeasu Naatha 1.எப்போதும், இயேசு நாதா,உம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்குக் கொடுத்தேன்;நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்;முன்சென்று பாதை காட்டும்,நான் வழி தவறேன். 2.பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்துமா மயங்காமல்தெய்வீக பலத்தால்நீர் துணைநின்று தாங்கும்,என் அருள் நாயகா;தீங்கணுகாமல் காரும்,மா வல்ல ரட்சகா. 3.ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால்மா கலக்கம் உண்டாகிநான் தடுமாறினால்,நீர் பேசும், அருள் நாதா,கொந்தளிப்படங்கும்;உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும். 4.பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்,என்றே […]

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா Read More »

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே

1. இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். 2. இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். 3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். 4. சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி – நான் வந்தேன். 5. பொன், புகழ், சித்தி,

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே Read More »

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha 1.யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார். 2.நல்லாவி அபிஷேகமாய்அவர்மேல் தங்கினார்என் நேச மைந்தன்’ என்பதாய்பிதா விளம்பினார். 3.அவ்வாறு, ஸ்நானத்தால் புதுபிறப்பை அடைந்தார்மெய்த் தெய்வ புத்திரர் என்றுவிஸ்வாசத்தால் காண்பார். 4.கபடில்லாப் புறாத் தன்மைதரிக்கப்படுவார்நல்லாவி தங்கள் உள்ளத்தைநடத்தப் பெறுவார். 5.உம் ரத்த ஊற்றால் பாவத்தைநீக்கின கிறிஸ்துவேதூய்மையோரான தாசரைதற்காத்துக் கொள்ளுமே. 6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,பிதா, ஆவியையும்உம்மோடு ஏகராகவேஎன்றென்றும் துதிப்போம். 1.Yorthaan Vittaeri ManushaKumaaran JebiththaarVaanintra PothiranginaPuraa Uru kandaar 2.Nallaavi

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha Read More »

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட

நீ குருசில் மாண்ட – Nee Kurusil Maanda 1.நீ குருசில் மாண்ட கிறிஸ்துவைஅறிக்கை பண்ணவும்அஞ்சாவண்ணம், உன் நெற்றிமேல்சிலுவை வரைந்தோம் 2.கிறிஸ்துவின் மாண்பைக் கூறவேவெட்காத படிக்கும்அவரின் நிந்தைக் குறிப்பைஉன்பேரில் தீட்டினோம் 3.நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்துணிந்து நிற்கவும்சாமட்டும் நற்போராட்டத்தைநடத்தும் படிக்கும் 4.நீ கிறிஸ்து சென்ற பாதையில்நேராகச் செல்லவும்நிந்தை எண்ணாமல் சிலுவைசகித்தீடேறவும் 5.கிறிஸ்துவின் அடையாளத்தைசபைமுன்னே பெற்றாய்நீ அவர் குருசைச் சுமந்ததால்பொற்கீரிடம் பூணுவாய் 1.Nee Kurusil Maanda KiristhuvaiArikkai PannavumAnjaa Vannam Un Nettri MaelSiluvai Varainthom 2.Kiristhuvin Maanmai KooravaeVetkaatha

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட Read More »

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை

தம்மண்டை வந்த பாலரை – Thammandai Vantha Paalarai 1. தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும்மரித்துயிர்த்த ஆண்டவர்சிறந்த நன்மை வரமும்தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும். 1.Thammandai Vantha PaalaraiAaseervathitha RatchakarIppothum SiruvarkalaiAnaikka Thayai Ullavar 2.KulanthaikalukkaavumMariththu Uyirththa AandavarSirantha Nanmai VaramumThara Kaaruniyam Ullavar 3.Aa Yeausvae IppillaiyaiAnanithu YeanthiyarulumAlavillaatha AaseervathathaiAnbaaga Thanthiratchiyum

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை Read More »

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை

1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், இப்பிள்ளை தாமதிக்க ஞாயம் இல்லை. 2.நீர்தாம்; மீண்டும் ஒருவன் தண்ணீராலும் ஆவியாலும் பிறவாவிட்டால், அவன் மோட்சத்தில் எவ்வித்த்தாலும் உட்ப்ரவேசிக்கலாகாது என்றுரைத்ததுந் தப்பாது. 3.ஆகையாலே உமது கட்டளைக்குக் கீழடங்கி வந்தோம். இந்தப் பிள்ளைக்குத் தயவைக் காண்பித்திரங்கி நாம் உன்நேசரென்று சொல்லும் இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். 4.ஜென்ம பாவியாகிய இதைக் கழுவி மன்னியும், நீர் இதற்குப் புதிய வஸ்திரத்தைத் தரிப்பியும்; கர்த்தரே, நீர் இதை

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை Read More »

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும்

நாதன் வேதம் என்றும் – Naathan veatham Entrum 1. நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம்,மீட்பின் சுவிசேஷம்,சத்துரு கிட்டும்போதும்பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின்,மேகம் இருள் மூடின்,வேதம் ஒளி வீசும்,க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம்,எண்ணில்லாத செல்வம்,பேதை மானிடர்க்கும்தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ள மட்டும்வேதம் பெலன் தரும்;சாவு வரும்போதும்வேதம் ஆற்றித் தேற்றும். 6. நாதா, உந்தன் வாக்கைகற்றுணர்ந்து, உம்மைநேசித்தடியாரும்என்றும் பற்றச் செய்யும்

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும் Read More »

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. 3. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். 4. கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய் Read More »

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி

ஆதியில் இருளை அகற்றி – Aathiyil Irulai Aagattri 1.ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி, கர்த்தாவே,பிரகாசிப்பீர். 2.நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்,கண்ணற்றோர் காணவும்,மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர். 3.சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல் பறந்தே,பார் இருள் நீக்கியேபிரகாசிப்பீர். 4.ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். 1.Aathiyil Irulai AagattriAgattri OliyaiPadaiththa NeerUm SuvisheshaththaiKealaatha DeasaththaiKannokki karththaavaePirakaasippeer 2.Narseeraam SugaththaiMeignana PaarvaiyaiAliththa NeerNainthor SugikkavumKannattor KaanavumMaanidar PearliumPirakassippeer 3.Saththiyamum NeasamumUllaana JeevanumAlikkum NeerVellaththin

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி Read More »

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேகேளும் நெஞ்சின் வேண்டலைதாரும் சமாதானத்தைஅன்புக்கேற்ற உணர்வும்அன்னியோன்னிய ஐக்கியமும்ஈந்து ஆசீர்வதியும்திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர்ஒரே மந்தையாக்குவீர்ஒரே ஆவியும் உண்டேவிசுவாசமும் ஒன்றேஒன்றே எங்கள் நம்பிக்கைஐக்கியமாக்கி எங்களைஆண்டுகொள்ளும் கர்த்தரேஏக சிந்தை தாருமே. 3.மீட்டுக்கொண்ட ஆண்டவாஅன்னியோன்னிய காரணாஜீவ நேசா தேவரீர்வேண்டல் கேட்டிரங்குவீர்பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேஉந்தன் திவ்விய ஐக்கியமும்தந்து ஆட்கொண்டருளும் 1.Pitha suthan AaviyaeYeagaraana SwamiyaeKealum Nenjin VeandalaiThaarum SamaathanaththaiAnbukkeattra UnarvumAnniyonniya AikkiyamumEenthu AaseervathiyumDhiviya Neasam

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Read More »

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம்

1.பராபரனைப் பணிவோம், பரத்தினின்றும் வார்த்தையாம், பார் எங்குமே பரவ ஏற்றுவோம். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 2.உயர்ந்த மலை மீதிலும் உம் நாம வன்மை சார்ந்துமே, உம் சபையே உயரும் என்றென்றும். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 3.உம் நாம மேன்மை லோகத்தார் உம் சபை சேர்ந்து கூறுவார்; உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய் தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 4.பார் மாந்தர் உந்தன் நாமமே பாடுவார் ஜெய கீதமே;

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் Read More »

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே

1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர் சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம்

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version