Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா
எப்போதும் இயேசு நாதா – Eppothum Yeasu Naatha 1.எப்போதும், இயேசு நாதா,உம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்குக் கொடுத்தேன்;நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்;முன்சென்று பாதை காட்டும்,நான் வழி தவறேன். 2.பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்துமா மயங்காமல்தெய்வீக பலத்தால்நீர் துணைநின்று தாங்கும்,என் அருள் நாயகா;தீங்கணுகாமல் காரும்,மா வல்ல ரட்சகா. 3.ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால்மா கலக்கம் உண்டாகிநான் தடுமாறினால்,நீர் பேசும், அருள் நாதா,கொந்தளிப்படங்கும்;உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும். 4.பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்,என்றே […]
Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா Read More »