Franklin Simon

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – […]

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyrics:எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா திரும்பவிழாது பாரும் இயேசு நாயகாகிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார்வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார் இயேசுதேவாஅர்ப்பணித்தேன்என்னையேநான்அர்ப்பணித்தேன் – (2)ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்என்இதயம்வாசம்செய்யும் (2)

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள்

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

Athyunnathan – അത്യുന്നതൻ

Athyunnathan – അത്യുന്നതൻ 1.അത്യുന്നതൻ മഹോന്നതൻ യേശുവേ നീയേമാനവും മഹത്വവും നിനക്കു മാത്രമേമാറാത്ത മിത്രം യേശു എന്റെ ദേവാധിദേവനേശുനിത്യനാം ദൈവം യേശു എന്റെ രാജാധിരാജൻ യേശു പാടിടും ഞാൻ ഘോഷിക്കുംനിൻ നാമം എത്ര ഉന്നതംപാടിടും ഞാൻ ഘോഷിക്കുംനിൻ സ്നേഹം എത്ര മാധുര്യം 2. അങ്ങേപ്പോലെ സ്നേഹിച്ചിടാൻ ആരുള്ളു യേശുവേആശ്രയിപ്പാൻ ഒരേ നാമം യേശുവിൻ നാമമേ(2)നല്ല സ്നേഹിതനായി യേശു എൻകൂടെ ഉള്ളതാൽഎന്തൊരാനന്ദമേ നാഥാ ജീവിതസൗഭാഗ്യമേ.. പാടിടും 3. അന്ത്യത്തോളം നിൻ ക്രൂശിന്റെ വചനം സാക്ഷിപ്പാൻതരുന്നു ഞാൻ സമ്പൂർണ്ണമായ് നിനക്കായ്

Athyunnathan – അത്യുന്നതൻ Read More »

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN

TAMIL LYRIC :சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2 எரிகோ கோட்டையோ செங்கடளோஎதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்மரணமோ வியாதியோ வியாகுலமோஅவைகளை நான் தகர்த்திடுவேன் – 2 1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்வாய்காதே போகும் என்றாரே – 2உன்னை குற்ற படுத்திடும்நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ 2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2 அந்தகார பொக்கிஷத்தைஎனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN Read More »

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

வானில் ஓர் அதிசயம்இயேசு பிறந்தார்விண்ணவர் போற்றிடபாலன் பிறந்தார் புது ஒளியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும் இராஜனாய்என் இயேசு மண்ணில் உதித்தார்-2 பாவங்கள் போக்கவேஇயேசு பிறந்தார்சாபங்கள் தீர்த்திடபாலன் பிறந்தார் பாவ பலியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும்

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version