choir songs

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

என் மீட்பர் ரத்தம் சிந்தினார் – En Meetpar Raththam Sinthinaar 1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,மா நீதியும் சம்பாதித்தார்;என் சொந்த நீதி வெறுத்தேன்,இயேசுவின் நாமம் நம்புவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல் தான். 2. கார் மேகம் அவர் முகத்தைமறைக்கும் காலம், அவரைஎப்போதும்போல நம்புவேன்,மாறாதவர் என்றறிவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 3. மரண வெள்ளம் பொங்கினும்,என் மாம்சம் சோர்ந்து போயினும்,உன் வாக்குத்தத்தம் ஆணையும்என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;நன் நிற்கும் பாறை […]

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார் Read More »

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர்

1. மேலோகத்தில் என் பங்கு நீர்,கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலான நன்மை தேவரீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்பேரன்பைக் காட்டி மரித்தீர்சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 2. பூலோக மேன்மை வாஞ்சியேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலோக இன்பம் நாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!இப்பாரின் வாழ்வு நில்லாதேதப்பாமல் வாடிப்போகுமேஒப்பற்ற செல்வம் நீர் நீரேகிறிஸ்துவே! கிறிஸ்துவே! 3. நீர் ஏழையேனைக் கைவிடீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!சீராகக் காத்து ஆளுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்துன்புற்றுப் பாடுபடினும்என் விசுவாசம் நிலைக்கும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 4. தீயோன் விரோதம் செய்யினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!ஓயாமலே போராடினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!அம்மூர்க்கம் கண்டு

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர் Read More »

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics Read More »

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

நீர் வாரும் கர்த்தாவே – Neer Vaarum Karthavae 1.நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்றுபோம்மா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம் 2.நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார் 3.நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால் 4.நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்இருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர் 5.நீர் வாரும் இயேசுவேபயிர் முதிர்ந்ததேஉம் அரிவாளை நீட்டுமேன்மா நீதிபரரே 6.நீர் வாரும் வையத்தில்பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும்நீர் புதிதாக்குவீர். 7.நீர் வாரும் ராஜாவேபூலோகம் ஆளுவீர்நீங்காத சமாதானத்தின்செங்கோல் செலுத்துவீர்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version