B

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering : […]

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பல்லவி பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசுசாமியினன்னாமமதிலே மகிழுவீர். அனுபல்லவி ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மைஉருக்கமாய்த் – தங்கருணைப்பெருக்கமாய் – மீட்டரணாந்துருக்கமாய் – இதுவரைக்கும்நெருக்கமாய் – ஊக்கமாய்நின்றார் – பூமி சரணங்கள் 1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?தாசரே – யேசுநாதர்நேசரே, – எருசலேம்வாசரே, – கர்த்தருக்குள்ளாம்ராசரே, – ஆசாரிமாரே! – பூமி 2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்றசத்தியத்தை

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு Read More »

BAYAPADATHEY NEE VETKAPATTU – பயப்படாதே நீ வெட்கப்பட்டு

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும்இடம் கொண்டு பெருகிடுவாய்பாழாய் கிடந்த பட்டணங்களைசுதந்தரித்து குடியேருவாய் – 2 1. என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2நீரோடை அருகிலுள்ளஅலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்கொடுமைகட்கு தூரமாவாய் – 2பயமில்லாதிருப்பாய்திகிலுக்கு தூரமாவாய் – 2

BAYAPADATHEY NEE VETKAPATTU – பயப்படாதே நீ வெட்கப்பட்டு Read More »

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால்

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல Read More »

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார் பல்லவி பாக்கியர் இன்னார்-என்றிறைவன் பண்புடன் சொன்னார். அனுபல்லவி ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக் சரணங்கள் 1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர், பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக் 2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக் 3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும்

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார் Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவே சுத்தமாய்த் தெரியாதய்யா! புத்தியோடுமைப் போற்ற, நல் சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான் ஜீவ பாதையில் சேர, நல் ஆவி தந்தெனை ஆட்கொளும், தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல், யான் தெய்வமே, உனைச் சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக் கெப்படிப் பதில் ஈட்டுவேன்? செப்பும் என்னிதயத்தையே ஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன்

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும்

பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே கேட்டை நீக்கும் பலவானே என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும் ஆத்தும பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னேதான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும் செய்ய வேண்டிய ஜெபத்தை அசதி மறித்திடும் உமதாவி ஆத்துமத்தை நன்மைக்கேவுவதற்கும் வரும்போதெதிர்க்கும் மாமிசம் அதைத் தடுக்கும் நோயாம்

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் Read More »

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும்

1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version