Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள்
பூமி மீது ஊர்கள் – Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம்ஆன செய்தி பூமிக்குதெரிவித்த விண் நட்சத்திரம்வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்காணிக்கை படைக்கிறார்;வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,பொன் நம் ராஜன் பகரும்;வெள்ளைப் போளம் அவர் சாவைதெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மைபணிந்தார்; அவ்வண்ணமேஇன்று உம் பிரசன்னம் நாங்கள்ஆசரிப்போம், இயேசுவே. 1.Boomi […]
Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள் Read More »