Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள்

பல்லவி ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே சரணங்கள் 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள் வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய 5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க வாகாய் […]

Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள் Read More »

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர்

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. 3. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்குமாதா பால் புல் தாவும்போதுமானதுகேரூபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. 4. தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள். 5.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல்

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும் Read More »

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2 யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2 சகலத்தையும் செய்திடுவார்அதினதின் காலத்திலேகாத்திரே என் என் நேசருக்காய்புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரேகுறை ஒன்றும் எனக்கில்லையேகாத்திடுவார் நடத்திடுவார்அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்எதுவும் என்னை பிரிப்பதில்லைஇயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே nadappathellaam nanmaikkuththaannanti solli paadiduvaenkalakkamillai kavalaiyillaikalikoornthu paadiduvaen-2 yekovayeeraeen vaalvin thunnaiyaanaarellaamae paarththuk kolvaar-2 sakalaththaiyum seythiduvaarathinathin kaalaththilaekaaththirae en en naesarukkaayputhupelan atainthiduvaen-2 karththar enthan nalmaeypparaekurai ontum enakkillaiyaekaaththiduvaar nadaththiduvaarapishaekam

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics Read More »

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics

DOWNLOAD -PPT  நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர்

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics Read More »

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1.

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version