நன்றியால் துதிபாடு – Nandriyaal Thuthi paadu Song Lyrics

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thuthi paadu Song Lyrics


நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
உள்ளதால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் – 2

2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே – 2
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு – 2

3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் – 2
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் – 2

4. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் – 2

5. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் – 2
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் – 2

Nandriyaal Thuthi paadu Song lyrics in English

Nandriyaal Thuthi paadu – Nam Yesuvai
Ullaththaal Entrum paadu
Vallavar Nallavar Pothumaanavar
Vaarththaiyil Unmaiyullavar

1.Erigo Mathilum Munnae Vanthaalum
Yesu Unthan Munnae Selkiraar
Kalangidathae Thigaithidatahe
Thuthiyinaal Idinthu Vilum

2.Thunmaarkkaththirkku Yeathuvaan Veri kollaamal
Deiva Bayathodu Entrumae
Aaviyinaal Entrum Nirainthae
Sangeetha Keerththanam Paadu

3.Sareeram Aaththumaa Aaviyinaalum
Sornthu Pogum Vealaiyil Ellaam
Thuthi Saththathaal Ullam Niranthaal
Thooyarin Belan Kidaikkum

4.Sengadal Nammai Soozhnthu Kondaalum
Siluvaiyin Nizhal Undu
Paadiduvom Thuthithiduvom
Paathaigal Kidaiththu Vidum

5.Koliyaath Nammai Ethirthu Vanthaalum
Konjamaum Bayam Vendaam
Yesu Ennum Naamam Undu
Intrae Jeyiththiduvom

 

 

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்

We will be happy to hear your thoughts

      Leave a reply