Y

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர்என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayire Neer En DevanamIni Ennullil Kalakkam Illai Aaradhanai Ini Ennullil Kalakkam […]

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan Read More »

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2 1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2 2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2 3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal Read More »

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Read More »

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் நான் தாழ்ச்சியடையேனே புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர் நல்ல மேய்ச்சலிலேநடத்தி செல்பவரேஎந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரேசுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்முறிந்த என் கால்களை பெலனாக்குவீர் 1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல் அலைந்தேன் வழிதவறி தவித்தேன் இருளில் தடுமாறி திகைத்தேன் நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர் தோள்களில் சுமந்தே கொண்டு போனீர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே 2. தூற்றிய

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar Read More »

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரேஎனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்துஎன்னையவர் நடத்திடுவரே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்அனுதினமும் உயர்த்திடுவேன் எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல் காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து நீதியாய் தீர்ப்பு செய்வாரே உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar Read More »

யஹோவா ஈரே எல்லாம் பாத்து கொள்ளுவீர் -Yehovah Yireh ellaam paarthu kolveer

LyricsYehovah Yireh ellaam paarthu kolveerYehovah Rapha sugam alipeerYehovah Shalom samaadhaanam tharuveerYehovah Shamma koodavae irupeer Kanmani pol ennai kaathiduveerKarampidithu ennai nadathiduveer x 2 Yehovah Yireh ellaam paarthu kolveerYehovah Rapha sugam alipeerYehovah Shalom samaadhaanam tharuveerYehovah Shamma koodavae irupeer Ulaiyaana settrinil vaazhndha ennaiKirubaiyinaale ratchitheeraeKaanamal pona aatai polaIrundha ennai neer thedi vandheer x 2 Nanmaiyinaal ennai mudi sootineerNeedhiyin paathaiyil

யஹோவா ஈரே எல்லாம் பாத்து கொள்ளுவீர் -Yehovah Yireh ellaam paarthu kolveer Read More »

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் – 2கன்மலையே எந்தன் அடைக்கலமே புகலிடமே உம்மை துதிக்கின்றேன்யேகோவா ரூவா யேகோவா ஷம்மா யேகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் – 2 (யேகோவா ஏலோஹீம்) 1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே மீட்பர் நீரே என் மேன்மை நீரே மகிமை நீரே என் மகத்துவம் நீரே அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே) 2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே கேடகம்

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram Read More »

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனேஎன் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனேஅலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமேநீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமேதேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்கண்ணீர் வடிக்கின்றேன் (2)சிலுவை மரத்தில் உமக்கு வந்த

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil Read More »

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமேமகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும்இயேசுவின் நாமமேவழிகளை திருத்திடும்இயேசுவின் நாமமே-2வானம் பூமி யாவும் படைத்தசிருஷ்டிப்பின் நாமமேமேலான நாமமேஇயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும்இயேசுவின் நாமமேஅற்புதங்கள் செய்திடும்இயேசுவின் நாமமே-2வாதை துன்பம் நோய்கள் யாவும்நீக்கிடும் நாமமேவல்லமையின் நாமமேஎங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும்இயேசுவின் நாமமேதாபரமாகிடும்இயேசுவின் நாமமே-2அகில உலகை இரட்சித்திடும்இரட்சகர் நாமமேமகிமையின் நாமமேஇயேசுவின் நாமமே-2-இயேசுவின் Yesuvin NamamaeMelana NamamaeVallamaiyin NamamaeMagimaiyin Namamae-2 1.Vasalgalai ThiranthidumYesuvin NamamaeVazhigalai ThiruthidumYesuvin Namamae-2Vanam Boomi Yaavum PadaithaSrishtippin NamamaeMelana NamamaeYesuvin Namamae-2 2.AdaikalamagidumYesuvin

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Read More »

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2 உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2 அவர் கிருபையால இன்னும் வாழுறேன் அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2 1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2 கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோகடைசி வரை உன்னை

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan Read More »

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும்

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version